உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில் தேசியக் கொடியின் பின்னணியில் 20 ஹிர்வ்னியா மதிப்புள்ள கரன்சியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!
Related Posts
17 பேரை கொன்ற செவிலியருக்கு 760 வருடங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரிஸ்டி (41). இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 5-க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த மையங்களில் உள்ள முதியவர்களுக்கு அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவு…
Read moreஅதிரடி..! வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது…!!
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய…
Read more