நிலநடுக்கத்தால் நொடி பொழுதில் சரிந்த கட்டிடங்கள்…. கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பேரதிர்ச்சி…. துருக்கி அரசின் அதிரடி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில்…

Read more

Other Story