உங்க PF பணத்தை எதற்கெல்லாம் எடுக்கலாம்..? ஆனா இந்த கண்டிஷன் கட்டாயம்….!!

பிஎஃப் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டியில் லாபம் கிடைக்கிறது. இந்த பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நம் நினைத்த நேரம் எடுத்து விட முடியாது. அதற்கும்…

Read more

உல்லாச வாழ்க்கைக்கு தடை: கள்ளகாதலனோடு கணவனை தீர்த்து கட்டிய டீச்சர்… பயங்கரம்…!!

சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் பள்ளி ஆசிரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடைய …

Read more

அடி ஆத்தி..! 41 லட்சத்துக்கு ஏலம்போன ஆப்பிள் ஷூ…. இவ்வளவு மவுசுக்கு காரணம் என்ன தெரியுமா…?

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கு என்றே உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையிக்  ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு…

Read more

உஷார்…! சத்தமே இல்லாம சட்டைக்குள் புகுந்த நல்ல பாம்பு…. பதைபதைக்கும் வீடியோ…!!

பூங்காவில் அமர்ந்திருந்த ஒருவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று படுத்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் பாம்பை வெளியே எடுக்க முயன்றனர். வேகமாக எடுத்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற…

Read more

ஹேப்பியோ ஹேப்பி..! நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்… இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…??

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

“புன்னகையரசி” வேலம்மாள் பாட்டி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக்…

Read more

மகளிருக்கு ரூ.1000: வீட்டில் ஆள் இல்லையென்றால்… தமிழக அரசு புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தேதி முதல்…

Read more

தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…

Read more

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? உடனே இதை செய்யுங்க…. கோவை இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் வேலை வழங்கும் நோக்கமாக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய…

Read more

தமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு சிறப்பு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

BIG ALERT:மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: வங்கிக்கணக்கில் காணாமல் போகும் பணம்…. எச்சரிக்கை மக்களே…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு…

Read more

தமிழ்நாட்டின் புன்னகையரசி வேலம்மாள் பாட்டி காலமானார்… பெரும் சோகம்…!!

குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு…

Read more

புதுசா டாஸ்மாக்கிற்கு குடிக்க வருபவர்களுக்கு புதிய திட்டம்…. அமைச்சர் முத்துசாமி நியூ அப்டேட்..!!

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்…

Read more

நான் என்ன பேசுனாலும் அதை குறை சொல்றாங்க…. அதனால தான் இப்படி… மனம் திறந்த அஜித்…!!

தல அஜித் தற்போது துணிவு படத்தில் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் அனிருத் இசை அமைக்க இருக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆனாலும் இன்றளவும் படத்தின் சூட்டிங்…

Read more

500 ரூபாய் நோட்டுகள் விரைவில் தடையா….? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!

கடந்த 2016 ஆம் வருடம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது இந்த நிலையில் மீண்டும் ரூபாய் நோட்டு குறித்து நிதி அமைச்சகம் ஒரு…

Read more

விவசாயிகளே..! உங்க வங்கிக் கணக்கில் ரூ.2000 பணம் வரலையா..? உடனே இதை பண்ணுங்க…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2023 நிதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் சிகார் நகரில் வெளியிட்டார். 14வது தவணையின் கீழ். நாட்டில் உள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வரவு வைக்கப்படும். இதற்காக சுமார்…

Read more

4 டிகிரி குளிரில் 6 நிமிடம் அசால்ட் காட்டிய சமந்தா…. இணையத்தை அதிர வைத்த வீடியோ…!!

நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவர் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இதனையடுத்து முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து…

Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..! ஆக.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு..!!

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான, ‘வேளாண்மை சங்கமம்- 2023’ என்ற மூன்று நாள் கண்காட்சியை, திருச்சி கேர் கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது  குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம்…

Read more

அடடே இவ்வளவு வசதியா..? விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு…. தமிழக அரசு சர்ப்ரைஸ்….!!

தமிழக அரசு சார்பில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை,  ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மணிநேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன்…

Read more

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய தமிழக பிரபலம்…!!!

MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற…

Read more

ரெட் அலர்ட்: இன்று(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

1351 Jr. இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 16க்குள் விண்ணப்பிக்கவும்…. SSC முக்கிய அறிவிப்பு…!!

Ssc ஆனது மத்திய அரசில் 1351 ஜூனியர் இன்ஜினியர் (குரூப்-பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16 கணினித் தேர்வு: அக்டோபர் மாதம் இணையதளம்: https://ssc.nic.in

Read more

இனி பெண் ஊழியர்களுக்கு 1 வருடம் மகப்பேறு விடுமுறை…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!

சிக்கிம் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதும் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பை 1 வருடத்திற்கு நீட்டித்ததுடன், ஆண்களுக்கும் 1 மாதம் விடுப்பு வழங்கவுள்ளதாக சிக்கிம் மாநில…

Read more

எங்கேயும் காதல்…! செல்போனை திருட வந்த திருடன்…. காதலனாக மாறிய சுவாரசியம்….!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இந்த பெண் ஒருநாள் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றிருக்கிறார். இதனையடுத்து செல்போனை பறித்து சென்ற அந்த இளைஞர் அப்பெண்ணின் அழகில் மயங்கி தனது மனதை…

Read more

ரெட் அலர்ட்: நாளை(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து…

Read more

மூத்த குடிமக்களே…! இந்த வங்கியில் account வச்சிருக்கீங்களா…? அப்போ பணம் அதிகமாக கிடைக்கும்…!!

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மற்ற வாடிக்கையாளர்களை காட்டிலும் வங்கிகளில் சீனியர் சிட்டிசனுக்கு தான் அதிக அளவில் வட்டி கிடைக்கிறது. இதன் மூலமாக அவர்கள் அதிக அளவில் லாபத்தை பெற முடியும். மூத்த குடிமக்களை முதலீடு மற்றும் சேமிப்பில் ஈடுபடுத்துவதற்காக தான் இந்த…

Read more

தமிழக பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா….? பெரும் ஆசையில் மாணவர்கள்….!!!

பள்ளி மாணவர்கள் கற்பனை திறனை அதிகரிக்கும் இடமாகவும் அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளையாக இருக்காமல் புதிய ஆற்றல் படைக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை…

Read more

தமிழகத்தின் பிரபல ஓவியர் மாருதி மரணம்…. பெரும் சோகம்…!!!

தமிழகத்தின் பிரபல இதழ்களில் ஓவியம் வரைந்த ஓவியர் மாருதி (86) மாரடைப்பால் உயிரிழந்தார். 20.04.1959ஆம் ஆண்டு வெளியான குமுதம் வார இதழில் மாருதி தனது முதல் ஓவியத்தை வரைந்தார். அதன்பின் குமுதம், விகடன், கல்கி என பல இதழ்களில் 50 ஆண்டுகளுக்கும்…

Read more

BREAKING: ஓபிஎஸ்-க்கு வெற்றி. ஐகோர்ட் தீர்ப்பு…!!!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2021 தேர்தலில் ஓபிஎஸ்-உம், 2019 தேர்தலில் ரவீந்திரநாத்தும் தவறான தகவல் அளித்திருந்ததாக வாக்காளர் மிலானி…

Read more

தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

இஷ்டம் போல டான்ஸ் ஆடு…. ஐஸ்கிரீம் இலவசமா அள்ளிட்டு ஓடு… ஆனா ஒரு கண்டிஷன்…. இணையத்தில் செம வைரல்..!!

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே எல்லோருக்குமே பிடித்த ஒன்று. இந்த நிலையில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக கேமரா முன் வந்து நின்று இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினால் ஐஸ் கிரீம் இலவசம் என்று பிரபல கடை ஒன்று சலுகையை அறிவித்து வருகிறது.…

Read more

69 வயதில்… 45 வயது பெண்ணை திருமணம் செய்த…. 90’ஸ் கிட்ஸ் நாயகன் பிரபல மல்யுத்த வீரர்….!!

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக இருந்த பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (69 வயது), ஸ்கை டெய்லி (வயது 45) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இது ஹல்க் ஹோகனுக்கு 3வது திருமணம் ஆகும். 2022 ஆம் ஆண்டு தனது…

Read more

பாத் டப்பில் குளித்த முண்டம்…. மேஜையில் உட்கார்ந்திருந்த கால்கள்…. ஜப்பானில் பயங்கர சம்பவம்…!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது…

Read more

2.5 லட்சம், 1.5 லட்சம், 1 லட்சம் பரிசு…. நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நம்மாழ்வார் விருது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேளாண் பெருமக்களினுடைய நலனுக்காக கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு உழவர் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக…

Read more

2 வயதில் அனாதையாக நின்றதால்… பொத்தி பொத்தி வளர்த்த தாத்தா-பாட்டி…. கழுத்தை துண்டாகி விளையாடிய பேரன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மனைவி ஜமீலா. இவர்களுடைய மகன் நிமிதாவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் மகள் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.…

Read more

கடந்த ஆண்டை விட இந்த வருடம்… சமையல் எண்ணெய்களின் விலை குறைவு… மத்திய அரசு தகவல்..!!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், உலகளாவிய விலை வீழ்ச்சியால் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் 25 சதவீதம் குறைந்துள்ளன. மக்களவையில் நேற்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக…

Read more

PM ஆவாஸ் யோஜனா திட்டம்: மொத்தம் 75 லட்சம் பேருக்கு வீடு… மத்திய அரசு தகவல்…!!

PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை…

Read more

இனி PAYTM மூலமாக தக்காளி வாங்கலாம்… ரொம்ப கம்மியான விலையில்…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடும் விளைவு உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும்…

Read more

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினால் பரிசு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..>!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர் காக்கும் நற்கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாநில அரசு சார்பாக கூடுதலாக 5000 ரூபாய் கருணை தொகை  வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார் .…

Read more

அடுத்தமுறை ஊட்டிக்கு போனா இங்கேயும் போயிட்டு வாங்க…. நீலகிரியில் ஒரு பூலோக சொர்க்கம் இருக்கு…!!

ஊட்டியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மசினகுடி என்ற அழகிய ஊர். இதை சுற்றி வனப்பகுதிகளில் பல ரிசார்டுகளும் இருக்கிறது. அதிலும் மர வீட்டில் தங்குவது புதிய அனுபவத்தை கொடுக்கிறது. இரவு நேரங்களில் யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்க…

Read more

BREAKING : பல மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சி தலைவர் திருமா உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சேலம், ஈரோடு,…

Read more

உயிர்காக்கும் இந்த மருந்து அட்டைகளில்…. இனி கியூ. ஆர். கோடு கட்டாயம்…. ஆக-1 முதல் அமல்…!!

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து – மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போலியான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுக்கவும், மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும்…

Read more

BIG NEWS: விவசாயிகளே ரெடியா…? உங்க வங்கிக்கணக்கில் இன்று பணம் வந்துடும்…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: கரூர் வைஷ்யா வங்கி பணியிடத்திற்கு நாளை நேர்காணல்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

கரூர் வைஷ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதிதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 60% தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி மட்டுமே தகுதியானவர். வயது: 26க்குள் நேர்காணல் தேதி: 28.07.2023 நேரம்: 9AM –…

Read more

அடேய்..! அது உலகின் 5-வது பெரிய வைரம் இல்லடா…. “பாட்டில் மூடி”… தமன்னா வெளியிட்ட தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து…

Read more

இனி தமிழில் தான் கையெழுத்து…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு…

Read more

குடிமகன்கள் ஷாக்: இந்த 4 நாட்கள் மது விற்க தடை… உத்தரவு போட்ட மாநில அரசு…!!

டெல்லி அரசங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 31-ந்தேதி வரை டெல்லியில் மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் குறித்த…

Read more

மழைக்காலத்தில் காரில் அதிக மைலேஜ் கிடைக்க…. இதையெல்லாம் செஞ்சாலே போதும்… இது தெரியாம போச்சே…!!

பெரும்பாலும் மழை காலத்தில்  வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கன மழையும், அதன் விளைவாக சாலைகளில் ஏற்படும் வெள்ளமும் காரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அத்துடன் பருவ மழை காலத்தில் காரின் மைலேஜ் (Mileage)…

Read more

Other Story