தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…
Read more