“எதுக்கு சார் அப்புறம் பீஸ் வாங்குறீங்க…. Homework இன்னும் வேணும்…..!” டீச்சரிடம் அடம் பிடித்து வாதாடிய எல்கேஜி சுட்டி…. இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த மழலையின் அதிரடி கேள்வி….!!!

மனித வாழ்க்கையின் ஆகச்சிறந்த பக்கங்கள் எழுதப்படுவது வகுப்பறைகளின் மர பென்சுகளிலும் கரும்பலகையின் தான். ஒரு குழந்தைக்குப் புத்தக அறிவைத் தாண்டி, ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கும் அந்தப் புனிதமான இடத்தில், சில நேரங்களில் விதியைத் தலைகீழாக மாற்றி ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும்…

Read more

“அசால்டாக டீல் செய்த 2k கிட்….!” பயம்னா என்னன்னே தெரியாது போல…. கத்தாம பதறாம செஞ்ச காரியம்…. இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை வியக்க வைத்த பெண்ணின் அசாத்திய தைரியம்….!!

சமூக வலைதளங்களில் இளம்பெண் ஒருவர் மிகவும் அமைதியாகவும், அசாத்திய தன்னம்பிக்கையுடனும் ஒரு பெரிய நீளமான பாம்பைப் பிடித்து மீட்பது  போன்ற வீடியோ தற்போது  பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. இன்ஸ்டாகிராமில் @saiba__19என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் எந்தப்…

Read more

“பேச முடியாது! ஆனா ஆயிரம் வார்த்தைகள் பேசும் புன்னகை…!” விமான நிலையத்தில் இதயங்களை வென்ற இண்டிகோ ஊழியர்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

டெல்லி விமான நிலையத்தில் பணிபுரியும் அஜ்மல் என்ற இண்டிகோ ஊழியரின் கனிவான சேவை, சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. அஜ்மல் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும், தனது பணியை மிகவும் சிறப்பாகவும் உற்சாகத்துடனும் செய்து பயணிகளின் மனதை…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு.. அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த‌ சிறுவன்….!” கண்ணெதிரே மூழ்கிய சிறுமி…. தன் உயிரைப் பணயம் வைத்து‌ மீட்ட பையன்… இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!

விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு அப்பாவி சிறுமி நீர்க்காலில் விழுந்தார்; அங்கு பெற்றோரின் சில நிமிடங்களின் அலட்சியம் ஒரு மாபெரும் விபத்தாக மாறியிருக்கலாம், ஆனால் அங்கிருந்த ஒரு துணிச்சல் வாய்ந்த சிறுவன் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகத் தண்ணீரில் குதித்து, அந்தச் சிறுமியின்…

Read more

“அதே முதலுதவி சிகிச்சை தானா…?” நூலிழையில் உயிர் பிழைத்த வாயில்லா ஜீவன்…. கடைசி நொடியில் இளைஞர் கையாண்ட அசாத்திய செயல்…. வைரலாகும் மீட்பு வீடியோ….!!!

சம்சுன்டில், தன் கழுத்தில் உணவு தடுத்து, மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்த பூனையை, வங்கி பாதுகாப்பு பணியாளர் செல்சுக் சாவ்தர், நல்ல மனதுடன் மூச்சுத்திணறல் முதலுதவி முறையைப் பயன்படுத்தி உயிர் திரும்பப் பெறச் செய்துள்ளார். பூனைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த…

Read more

பயந்து ஓடுற காலம் போச்சு…! “வாலாட்டிய வாலிபரை செருப்பால் அடித்த பெண்… நடு ரோட்டில் துணிச்சலுடன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம்..!1

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த…

Read more

Other Story