நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை…. ஏமாற்றத்தில் செல்லும் மக்கள்…!!

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டும், தக்காளி விலை குறைந்த விலையில் கிடைக்கும்  நோக்கத்துடனும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க…! தாட்கோ மூலம் மாணவர்களுக்கு நிதியுதவி…. அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்து கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்னைலியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல்…

Read more

Breaking: பேருந்துகள் இயங்கவில்லை .. தொடர் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்து மீது தாக்குதல், டயர் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று(ஜூலை 27) இங்கெல்லாம் மின்தடை…. வெளியானது மொத்த லிஸ்ட்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

ஆண்டுக்கு 12 லட்சம் செலவு…. ஒரு இலை கூட காயாமல் பாதுகாக்கும் அரசு…. ஒரு மரத்துக்கு இவ்வளவு பாதுகாப்பா…??

இந்தியாவின் முதல் VVIP மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து பராமரித்துவருகிறது.   பீப்பல் எனப்படும் இந்த மரமானது மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த…

Read more

ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச்செல்லும் ‘தல தோனி’…. இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமானவர் M.S  தோனி. இவருக்கு எந்தளவிற்கு கிரிக்கெட் மீது நாட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு  பைக் மற்றும் கார்கள் மீதும் அதிக  நாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.…

Read more

IAF அக்னிவீர் ஏர்மேன் வேலைகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படையின் அக்னிபாத் திட்டத்தின் ஒரு பகுதியாக அக்னிவீர் வாயு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு விண்ணப்பங்கள் தொடக்கம்: ஜூலை 27 விண்ணப்பிக்க கடைசி…

Read more

ஆம் ஆத்மி எம்.பி தலையில் கொட்டிய காக்கா… வைரலாகும் புகைப்படம்…. நக்கலடித்த பாஜக…!!

மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தா நாடாளுமன்றத்திற்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காகம் ஒன்று வந்து அவரைச் சுற்றி வட்டமிட்டு, அவரின் தலையில் கொத்துவதற்கு வந்தது. இதனால் அவர் குனிந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

தமிழக மகளிருக்கான ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப…

Read more

DMK Files-2: அண்ணாமலை புகாருக்கு தக்க பதிலடி தருவோம்: R.S.பாரதி..!!

ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும்,…

Read more

இதுதான் கடைசியா..? மீண்டும் மீண்டும் டுவிட்டர் லோகோவை மாற்றும் எலான் மஸ்க்…

எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…

Read more

பிரபல பஞ்சாபி பாடகர் சுரிந்தர் ஷிந்தா காலமானார்.. முதல்வர் இரங்கல்…!!

பிரபல பஞ்சாபி பாடகர் சுரிந்தர் ஷிந்தா (64) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ‘புட் ஜட்டன் தே’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த அவரது மறைவிற்கு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். பஞ்சாப்…

Read more

Breaking: பேருந்துகளை உடனே பணிமனைக்கு திருப்பவும்… போக்குவரத்துத்துறை உத்தரவு..!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில்…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

சற்றுமுன்: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…!!

தமிழ்சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சிய பிரபல திரைப்பட எடிட்டர் ஆர்.விட்டல் (91) இன்று காலமானார். ரஜினியின் ஆடு புலி ஆட்டம், படிக்காதவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், கமலின் ஜப்பானில் கல்யாணராமன், விக்ரம் மற்றும் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பல…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால்…. சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்…. சீமான் அதிரடி…!!

இந்தியாவில் யாரும் வாழ முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வந்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்.…

Read more

3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…. வானிலை மையம் தகவல்…!!

தென் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில்,…

Read more

திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி…

Read more

ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல்? முதல்வர் பரபரப்பு…!!!

2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ எதுவும் இருக்காது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வரும் என…

Read more

BREAKING: வீடியோ வெளியானது…. திமுக அமைச்சருக்கு சிக்கல்..?

ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும்,…

Read more

சற்றுமுன்: வரும் 31 ஆம் தேதி முதல்…. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு…!!

2023 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற +1, +2 மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். மாணவர்கள், பள்ளியில் இருந்தும், தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலிருந்தும் அசல் சான்றுகளை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 10ம்…

Read more

இன்னைக்கு ஒரு பிடி..! திமுக கூட்டம்: 30,000 பேருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி ரெடி…!!

இன்று திருச்சியில் திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம்  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு இன்று வருகை தந்தார். இந்நிலையில், பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30,000…

Read more

IPPB இல் மொத்தம் 132 காலிப்பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….. ஆக-16 கடைசி தேதி…!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது Executive பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  மொத்தம் 132 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிறுவனத்தின் பெயர்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் பதவி பெயர்: Executive கல்வித்தகுதி:…

Read more

மாணவர்களே..! உடனே விண்ணப்பியுங்க….. இன்று மாலை 5 மணியே கடைசி..!!

பார்ம் டி, செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 25 அரசு கல்லுாரிகளில் செவிலியர் பட்டயப் படிப்புக்கான 2060 இடங்கள் உள்ளன. 2 தனியார் கல்லுாரிகளில் பார்ம்-டி படிப்புக்கு 720 இடங்கள்…

Read more

விவசாயிகளே குட் நியூஸ்…! நாளை உங்க வங்கிக் கணக்கில் பணம் வந்துடும்….!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. இந்திய விமானப்படையில் 3,500 பணியிடங்கள்…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய விமானப்படை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 3,500 அக்னிவீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பம் தொடக்கம்: ஜூலை 27 கடைசி தேதி ஆகஸ்ட்…

Read more

4 ஆண்டுகளில் 218 பாலியல் குற்ற வழக்குகளுடன்…. முதலிடம் பிடித்த உத்திரபிரதேசம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

இலவச க்ரெடிட் கார்டு தருகிறோம்…. இதை மட்டும் செய்யாதீங்க…. SBI வங்கி எச்சரிக்கை…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

அடடே அசத்தல்…! உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வரவிருக்கும் “ஸ்மார்ட் RING”….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் டெக்னாலஜி வளர வளர மின்னணு சாதனங்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஸ்மார்ட் வாட்ச்கள் இன்று உச்சபட்ச வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் வாட்ச்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில்,…

Read more

அடடா மழை டா அட மழைடா…! மழையில் குளியல் போடும் எலிக்குட்டி…. ரசிக்க வைக்கும் வீடியோ..!!

நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், வட மாநிலங்களில் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றனர். மேலும் பாலங்கள், வாகனங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை அடுத்து தொடர் கனமழையினால் பலத்த…

Read more

BREAKING: மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு…!!

மக்களவையில் காங்கிரஸ் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். அதன் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட 26…

Read more

பாம்பையே பாம்பு விழுங்கும் திக் திக் காட்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாகவே பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால், மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். பெரும்பாலும் நாம் பாம்புகள் குட்டி பறவைகளையும் கோழி முட்டைகளையும் சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

நர்சிங் கல்லூரி கழிவறையில் கேமரா: மாணவிகளே வைத்த பயங்கரம்…. பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சிலர் குளியலறையில் கேமராக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பரபரப்பு புகார் அளித்தனர்.  இத்தனையடுத்து சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

இனி Phone pe இருக்க கவலை எதுக்கு…? வருமானவரி செலுத்துவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி…!!

போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்நிலையில் இப்போது வரி செலுத்துவோருக்கு ஃபோன் பே…

Read more

சாம்சங்கின் “கேலக்ஸி Z பிளிப் 5” மாடல் அறிமுகம்…. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகை…. உடனே முந்துங்க…!!

இன்று சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z பிளிப்  5 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலோடு கேலக்ஸி Z போல்ட் 5, கேலக்ஸி வாட்ச் 6 சீரியஸ் என பல இதர சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கேலக்ஸி…

Read more

BREAKING: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது…!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சற்றுமுன் TANUVAS வெளியிட்டுள்ளது. நிறைவடைந்ததை அடுத்து, தகுதிபெற்ற மாணவ, மாணவர்களின் தரவரிசைப் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் பட்டியல் tanuvas இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுமென…

Read more

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள ஆவின் நிறுவனம், பால் மட்டுமல்லாமல்  நெய், தயிர், பாதாம் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.…

Read more

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு வேலை நாள்…? வெளியான முக்கிய தகவல்…!!

வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் நாஐந்து ட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும். இது தொடர்பாக இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ) கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! சோழன் விரைவு ரயில் ஆக-14 முதல் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை…

Read more

பாட்டிலில் மது விற்பனை செய்யும்போது…. ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா…? நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி, மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஏன் ஆவின் பாலை விற்க முடியாது?, மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால்…

Read more

பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றவும்…. சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்…

Read more

முதல்வர் வருகை: திருச்சியில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை…!!

திருச்சியில் இன்று  மற்றும் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் முதலமைச்சர்…

Read more

உஷார்..! கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம்…. இது புது மோசடியால்லா இருக்கு….!!

பெண்களைக் கர்ப்பமாக்கினால் 25 லட்சம் தருவதாக நேபாளியிடம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் நேபாளத்தை சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு…

Read more

மக்களே…! டோக்கன் கிடைக்கலையா..? ரேஷன் கடைகளில் வாங்கிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கபட்டது. இதற்கான  முதல்கட்ட பணிகள் முடிந்தன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில்…

Read more

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்…. Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால்…

Read more

திருச்சியில் நாளை முதல் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் நாளை மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும்…

Read more

தவறான அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே…. ரயிலை தவற விட்ட 100 பயணிகள்…. பெரும் பரபரப்பு..!!

ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக…

Read more

யம்மாடியோ…! யோகிபாபு இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா..? மூக்கில் விறல் வைக்கும் ரசிகர்கள்…!!

காமெடி நடிகராகவும் ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கலக்கி வருபவர் யோகி பாபு.  இப்படி சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகிபாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் மூன்று முதல்…

Read more

சப்வே மெனுவிலிருந்து தக்காளியை தூக்கியாச்சி… இனி தக்காளி இல்லாத சாப்பாடு தான்…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்த விஷயம் தான். நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து பல உணவகங்கள் தங்கள் மெனுவிலிருந்து தக்காளியை நீக்கி வருகின்றன. பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு…

Read more

Other Story