கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில் நகர பேருந்துகளை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 9 மணிக்குமேல் பேருந்து ஓடாது என தெரிகிறது.