கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில் நகர பேருந்துகளை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 9 மணிக்குமேல் பேருந்து ஓடாது என தெரிகிறது.
Breaking: பேருந்துகளை உடனே பணிமனைக்கு திருப்பவும்… போக்குவரத்துத்துறை உத்தரவு..!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more