கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில் நகர பேருந்துகளை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 9 மணிக்குமேல் பேருந்து ஓடாது என தெரிகிறது.
Breaking: பேருந்துகளை உடனே பணிமனைக்கு திருப்பவும்… போக்குவரத்துத்துறை உத்தரவு..!!
Related Posts
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்…? வெளியான முக்கிய தகவல்…!!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயாவது நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000…
Read moreஅடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி…? தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து…
Read more