பார்ம் டி, செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 25 அரசு கல்லுாரிகளில் செவிலியர் பட்டயப் படிப்புக்கான 2060 இடங்கள் உள்ளன. 2 தனியார் கல்லுாரிகளில் பார்ம்-டி படிப்புக்கு 720 இடங்கள் உள்ளன. இதில், 448 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org தளங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களே..! உடனே விண்ணப்பியுங்க….. இன்று மாலை 5 மணியே கடைசி..!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more