2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ எதுவும் இருக்காது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வரும் என பேச்சு அடிப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Breaking: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல்? முதல்வர் பரபரப்பு…!!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more