தமிழகத்தின் பிரபல இதழ்களில் ஓவியம் வரைந்த ஓவியர் மாருதி (86) மாரடைப்பால் உயிரிழந்தார். 20.04.1959ஆம் ஆண்டு வெளியான குமுதம் வார இதழில் மாருதி தனது முதல் ஓவியத்தை வரைந்தார். அதன்பின் குமுதம், விகடன், கல்கி என பல இதழ்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியங்கள் வரைந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். அவருடைய மறைவு மூத்த தலைமுறையினரை கவலையுற செய்துள்ளது.
தமிழகத்தின் பிரபல ஓவியர் மாருதி மரணம்…. பெரும் சோகம்…!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more