மொகரம் பண்டிகையின் போது நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான ஒருவர்… 50 பேர் படுகாயம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டம் தர்திஹ் தொகுதியில் அமைந்துள்ள ககோதா கிராமத்தில் முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தாஜியா ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்து பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தவர்கள் 11,000 வோல்ட் உயரழுத்த மின்கம்பியை தொட்டு…
Read more