மொகரம் பண்டிகையின் போது நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான ஒருவர்… 50 பேர் படுகாயம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டம் தர்திஹ் தொகுதியில் அமைந்துள்ள ககோதா கிராமத்தில் முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தாஜியா ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்து பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தவர்கள் 11,000 வோல்ட் உயரழுத்த மின்கம்பியை தொட்டு…

Read more

தமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு சிறப்பு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

Other Story