MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை. கனத்த இதயத்துடன் MNM கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய தமிழக பிரபலம்…!!!
Related Posts
குடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read moreவாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read more