MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை. கனத்த இதயத்துடன் MNM கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய தமிழக பிரபலம்…!!!
Related Posts
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read moreசெல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…
Read more