சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் பள்ளி ஆசிரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடைய  பள்ளி தோழி மூலம் தினேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின், நிவேதா மற்றும் தினேஷூக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இது கணவர் சுந்தர்ராஜுக்கு தெரியவர, அவரை காதலன் உதவியுடன் நிவேதா கொலை செய்துள்ளார்.