“பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்திற்கு செக்”… ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு… வாடிக்கையாளர்களின் கதி என்ன?…!!!
நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. வங்கியின் நிர்வாக முறை மற்றும் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நலனுக்கும், பொதுநலனுக்கும் பாதகமாக இருப்பதாகக் கூறி…
Read more