“தமிழகத்தை அடகு வைக்கிறார்களா?”… ஆர்.எஸ்.எஸ்-ஐ சீண்டிய முதல்வர் ஸ்டாலின்… பற்றி எரியும் அரசியல் களம்…!!!

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி மேலாதிக்கத்திற்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஆங்கிலேய ஆதிக்கத்தை வீரத்துடன் எதிர்த்த தீரன் சின்னமலையைச் சூழ்ச்சியால் வீழ்த்த முனைந்ததைப் போலவே, இன்று ‘தொகுதி…

Read more

“விஜய்யை விட்டு வெளியேறிய பெண் நிர்வாகி”… 25 வருட உழைப்புக்கு இதுதான் பரிசா?.. அஜிதா ஆக்னல் கொடுத்த ஷாக் பேட்டி..!!!

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்த தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்காகக் கடுமையாக…

Read more

“காசு கொடுத்தா ஓட்டு இல்ல!”… அரசியல்வாதிகளுக்கு ‘நோ’ சொன்ன 2500 பேர்… குவியும் பாராட்டுக்கள்… 2026 தேர்தலில் புது ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு ஆன்மீக அமைப்பு எடுத்துள்ள துணிச்சலான முடிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மாசிலாமணிபுரத்தில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன…

Read more

“பும்ராவால் ஏன் விக்கெட் எடுக்க முடியவில்லை?… ரசிகர்களை அதிர வைத்த மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரின் பேட்டி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் அவர் விக்கெட் எடுக்கத் தடுமாறுவது…

Read more

“கோலியை டெல்லி வேண்டாம் என்று சொன்னது ஏன்?”… RCB-க்கு ஜாக்பாட் அடித்தது எப்படி?.. ஷாக் கொடுத்த சேவாக்…!!!

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல். ஏலத்தின் போது, டெல்லி டேர்டெவில்ஸ் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏன் விராட் கோலியைத் தேர்வு செய்யவில்லை என்பது குறித்த சுவாரசியமான தகவலை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார். அந்தச்…

Read more

இந்தியா திடீரென 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஏன்?… மோடி அரசுக்கு ஏற்பட்ட சறுக்கலா?.. அதிர வைக்கும் IMF அறிக்கை..!!!

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் இந்தத் தரவரிசைச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…

Read more

“நிஜ உலகிற்கும் ஆன்மிகத்திற்கும் மோதல்”… ஈரானை காரணம் காட்டி போப்பை எச்சரித்த டிரம்ப்… உலகமே உறைந்து போன நிமிடம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் விடுத்த அமைதி அழைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது நிஜ உலகம் என்பதை போப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள…

Read more

ஒரே வாரத்தில் இத்தனை உயிர்களா?… மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருவிழா… முடிவில் சுடுகாடான சாலைகள்… தாய்லாந்து கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்..!!!

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழாவான ‘சோங்க்ரான்’ கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த சாலை விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவின் போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது…

Read more

ஒரே போடாக போட்ட டிரம்ப்… “அணு தூசியை” ஒப்படைக்க சம்மதித்த ஈரான்”… எல்லாம் முடிந்தது- ஈரானை வழிக்கு கொண்டு வந்த அமெரிக்கா..!!!

ஈரான் தனது வசம் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் நெருங்கிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அணு ஆயுதத்…

Read more

காதல் திருமணம் செய்த மனைவியின் காலை கோடாரியால் வெட்டிய விவசாயி… காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபரை கண்டு அலறிய போலீசார்… பகீர் காட்சி..!!!

ஆந்திர மாநிலத்தில் குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியின் காலைத் துண்டித்த விவசாயி, அந்த வெட்டப்பட்ட காலைப் பையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமையா என்ற…

Read more

“மகளிர் இடஒதுக்கீடு ஒரு நாடகம்!”… தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு டி.ஆர்.பாலு கொடுத்த ‘டென்ஷன்’ ரிப்ளை..!!!

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின் போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார். மத்திய அரசு வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும்…

Read more

ஏஐ-ஆல் உலகிற்கு ஆபத்தா?… மனிதர்களை ஏஐ ஏமாற்றினால் ஒரே நொடியில் எல்லாம் முடிந்துவிடும்… வைரலாகும் கில் சுவிட்ச்” ரெடி…!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், நிலைமை கைமீறிச் செல்லும்போது அதனை உடனடியாக முடக்குவதற்கு ‘கில் சுவிட்ச்’ போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில்…

Read more

ஆர்.எஸ்.எஸ் விளம்பரத்திற்காக கலாச்சார அமைச்சகம் ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி?… 76 லட்சமா?… RTI-யில் சிக்கிய ஆதாரங்கள்…!!!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்காக சுமார் 76 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் எழுப்பிய…

Read more

“தேசியவாதம் பற்றி எங்களுக்குத் தெரியாதா?”… பாஜக எம்.பி.க்கு ‘வரலாற்றுப் பாடம்’ எடுத்த ஆ.ராசா… வாயடைத்துப் போன நாடாளுமன்றம்..!!!

மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின் போது, திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜாக எம்.பி. தேஜஸ்வி சூர்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா மிகத்தெளிவான பதிலடி கொடுத்துள்ளார். தேசபக்தி மற்றும் தேசியவாதம் குறித்து பாஜகவினர் தங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை…

Read more

தமிழகத்திற்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு?… அமித்ஷா சொன்னது ஒன்னு… மசோதாவில் இருப்பது இன்னொன்னு… நாடாளுமன்றத்தையே அதிரவைத்த கனிமொழியின் கேள்வி…!!!

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொதுவெளியில் அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், மசோதாவில் உள்ள அம்சங்களுக்கும் இடையே…

Read more

முதலமைச்சரிடம் ஓடி வந்த பெண்மணி… திடீரென கையில் திணிக்கப்பட்ட குழந்தை… இதுவல்லவா மக்கள் தலைவன்… இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி காட்சி…!!!

மக்கள் கூட்டத்திற்கு நடுவே பாதுகாப்பு வளையங்களையும் மீறி, ஒரு தாய் தன் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி முதலமைச்சரை நோக்கி ஓடி வந்த காட்சி அங்கிருந்தோரை ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. தன் குறைகளைக் கூறவோ அல்லது ஒருமுறை முதலமைச்சரின் கரம் தன்…

Read more

“தைரியம் இருக்கா?”… திராவிடக் கட்சிகளுக்கு சீமான் விடுத்த மரண மாஸ் சவால்… சிவகங்கையில் வெடித்த அரசியல் பரபரப்பு…!!!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குப் பகிரங்கமான சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்கள் நலனைச் சிந்திக்காமல், தங்களது தவறுகளை…

Read more

“இதெல்லாம் நடந்தா தமிழ்நாடு வேற லெவலுக்கு போயிடும்!”… விசிக-வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தா மத்த கட்சிகளுக்கு நடுக்கம் தான்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது..!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிடும் விசிக, தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் பல்வேறு…

Read more

“ஆமை புகுந்த வீடு உருப்படாது, பாஜக புகுந்த நாடு?”… நிதி ஒதுக்கீட்டில் நடக்கும் பாரபட்சத்தை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர்…!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாகச் சாடிப் பேசினார். “ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பாஜக காலடி எடுத்து…

Read more

ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… தாய் ஏன் இப்படி செய்தார்?.. பூட்டிய அறைக்குள் முடிந்த இரு உயிர்கள்… உறைந்து போன அக்கம் பக்கத்தினர்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு இம்மாடிஹள்ளி பகுதியில், 17 வயது மகளைத் தாய் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்ணா என்ற பெண்மணி, தனது மகள் கருண்யாவை வீட்டில் வைத்து…

Read more

இந்தியா – சீனா உறவில் திடீர் திருப்பம்… “எங்கள் கொள்கை மாறாது!”… உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த சீனாவின் அறிக்கை..!!!

இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய பெயர்களைச் சூட்டி வருவதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும் சீனாவின் இத்தகைய…

Read more

வாஷிங்டனில் நடந்த அந்த ‘வரலாற்று’ மீட்டிங்… இஸ்ரேல் – லெபனான் கைகுலுக்கினவா?.. பல தசாப்த கால பகைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்த ரகசிய சந்திப்பு…?

பல தசாப்தங்களாக நீடித்த பகை மற்றும் சமீபத்திய மோதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் வாஷிங்டனில் தங்களின் முதல் நேரடித் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், இரு நாடுகளின் தூதர்களும்…

Read more

ஒரே நாளில் 10,000 வீரர்கள்… ஈரான் துறைமுகங்களை மூடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்… கப்பல்களுக்கு ‘நோ என்ட்ரி… அடுத்து என்ன..?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அணு ஆயுதப் போட்டி காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.…

Read more

அந்த ஒரு வார்த்தை… வாட்டர்மெலன் திவாகர் உடனான சர்ச்சை விவகாரம்… கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மா.கா.பா… உண்மையை உடைத்த ஆவேசப் பேட்டி…!!!

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது குடித்துவிட்டு தாக்குதல் நடத்தினாரா மா.கா.பா. ஆனந்த்? இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மா.கா.பா. ஆனந்த் ஒரு கோபமான பேட்டியை அளித்துள்ளார். அதில், அடிப்படை ஆதாரமற்ற இத்தகைய வதந்திகள் தன்…

Read more

“டெல்லி மக்கள் வேண்டாம்”… கோவா ஹோட்டல் ஊழியரின் அதிரடி பதிலால் இணையத்தில் மோதல்… குற்றச்சாட்டால் கொதிக்கும் நெட்டிசன்கள்…!!!

கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அணுகுமுறை குறித்து அந்த ஊர் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு பயணிகளில் யாரை…

Read more

கல்யாண விருந்தினர்களை எழுப்ப இப்படியா செய்வார்கள்?… வாயில் மது ஊற்றி எழுப்பும் பெண்கள்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது உருசியத் திருமண விழா ஒன்றின் வீடியோ வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாகத் திருமணங்கள் முடிந்த மறுநாள் காலையில் விருந்தினர்கள் சோர்வாக உறங்குவது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் மணமகளின் தோழிகள் மற்றும் உறவினர்களாகக் கருதப்படும் சில…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவரை குறிவைத்த தெருநாய்… நாய் துரத்தியதில் நிலைதடுமாறி விழுந்த நபர்… ஓடி வந்து மீட்ட பொதுமக்கள் – வைரல் வீடியோ..!!!

ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தெருநாய் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி காலை சுமார் 7:30 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் சிசிடிவி…

Read more

“ஒரே ஒரு முடிவு.. மொத்த பீகார் அரசியலும் தலைகீழ்”… சாம்ராட் சௌத்ரி முறியடித்த 50 ஆண்டுகால சாதனை… பீகாரில் நடந்த அந்த அதிசயம்…!!!

பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சாம்ராட் சௌத்ரி, அம்மாநில அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட ஒரு செல்வாக்குமிக்க தலைவர் ஆவார். இவர் ஒரு அரசியல் பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை சகுனி சௌத்ரி பீகாரின் மூத்த அரசியல்…

Read more

ஒரே ஒரு பட்டியல்… ஆடிப்போன நேபாள அமைச்சரவை… யூடியூப் வருமானத்தில் இவ்வளவு சொத்தா?… பொதுமக்கள் கொதிப்பு…!!!

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டது அந்நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான பிம்பத்துடன் ஆட்சிக்கு வந்த பாலேந்திர ஷா, பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே வெளிப்படைத்தன்மையுடன் தனது சொத்துகளை…

Read more

திறக்கப்பட்ட பாத்ரூம் கதவு.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி… விஞ்ஞானி குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்… யாரும் வராததால் தம்பி செய்த விபரீத காரியம்… ஜார்க்கண்டில் உலுக்கிய பயங்கரம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் பகுதியில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாஸ்து விஹார் காலனியில் வசித்து வந்த லிபிகா குமாரி என்ற பெண் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

“டிரம்ப் VS போப்”… வரலாற்றில் இதுவரை நடந்திராத மோதல்… யார் கையில் அதிகாரம்?… டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிக்கை. உலக அரசியலில் பெரும் புயல்…!!!

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ ஆகியோருக்கு இடையே மேற்கு ஆசியப் போர் விவகாரத்தில் கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆக்ரோஷமான அணுகுமுறையையும், ஒரு நாகரிகத்தையே அழிப்போம்…

Read more

“இவர் என் வேலையாள் அல்ல, என் தாய்”… ஏர் கூலர் பரிசைக் கண்டு உறைந்து போன பெண்மணி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வைரல் வீடியோவில், வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு அவரது உரிமையாளர் ஏர் கூலர் ஒன்றை பரிசளிக்கும் காட்சி பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்தப் பெண் சமையலறையில் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின்…

Read more

இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?… இந்த ஒரு அறிக்கை ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்த சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த நிலையற்ற சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு…

Read more

அமெரிக்கா – ஈரான் இடையே திடீர் அமைதி ஒப்பந்தம்?… தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது… பல ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா…?

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீண்ட காலப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை ஒரு முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் எங்கே?… பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத மர்மம்.. ஊரே திரண்டு தேடுதல் வேட்டை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவர்கள், வழக்கம்போல காலையில் பள்ளிக்குச்…

Read more

தூங்கிய அமெரிக்கா.. தட்டித் தூக்கிய சீனா… ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த திக் திக் சம்பவம்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் தடையை மீறி சீனக் கப்பலான ‘ரிச் ஸ்டாரி’ ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சீனா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக…

Read more

குரங்குக்காக வைத்த பொறி… பலியானது ஒரு பிஞ்சு உயிர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பஞ்சாயத்து நிர்வாகம் லட்டுவில் விஷம் கலந்து வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் அஸ்வினி நந்தன், தரையில் கிடந்த…

Read more

தேன்நிலவு அறையில் நுழைந்த 5 நண்பர்கள்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… மனைவியை வைத்து கணவன் ஆடிய விபரீத விளையாட்டு… பகீர் பின்னணி…!!!

திருமணமான கையோடு அழகான கனவுகளுடன் தேன்நிலவுக்குச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, அவரது கணவனே நரகத்தைக் காட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தேன்நிலவு கொண்டாட்டத்தின் போது, அந்த பெண்ணின் கணவன் தனது ஐந்து நண்பர்களை அறைக்கு வரவழைத்துள்ளார். அவர்கள் முன்னிலையிலேயே தனது மனைவியைக்…

Read more

பாகிஸ்தானால் முடியாதது சீனாவால் முடியுமா?… ஷி ஜின்பிங் கையில் எடுத்த ‘அந்த’ 4 ரகசிய ஆயுதம்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரவும் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு புதிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்…

Read more

மும்பை ஏர்போர்ட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம்… இந்தியாவைப் பற்றி பாகிஸ்தான் பெண் உருக்கமாக சொன்ன அந்த ஒரு வார்த்தை.. வைரலாகும் வீடியோ..!!!

லண்டனிலிருந்து நேபாளம் செல்லும் வழியில் மும்பை விமான நிலையத்தில் சுமார் 10 மணி நேரம் காத்திருந்த ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்குள் நுழைவது குறித்து ஆரம்பத்தில் மிகுந்த அச்சத்தில் இருந்ததாகக்…

Read more

அந்த பெண் கேட்ட கேள்வி.. ஆட்டோ ஓட்டுநரின் அந்த ஒரு பதிலால் விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்… 2 கோடிக்கும் அதிகமான வியூஸ்… ஓட்டுநர் சமாளித்த விதம் தான் ஹைலைட்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட எளிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. அந்தப் பெண் “உங்களுக்குப் பிடித்த விலங்கு எது?” என்று…

Read more

செங்கல்பட்டு அருகே பயங்கர வெடிப்பு… சுற்றுலா சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி… ஒரு உயிரைப் பறித்த அலட்சியம்… பதற வைக்கும் உண்மைகள்..!!

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று…

Read more

ஒரு நிமிடம் ஆத்திரம் ஒரு உயிரையே பறித்த அவலம்… கதறிய தாய்… கல் நெஞ்சக்கார மகன்… திருநெல்வேலியில் உறைய வைக்கும் சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். மேலும்…

Read more

விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… சென்சார் கூட ஆகல.. அதுக்குள்ள டிவில ‘ஜனநாயகன்’ படமா?… சிக்கிய கேபிள் டிவி உரிமையாளர்… ஒரு தியேட்டர் ரிலீஸையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள்…

Read more

வீட்டில் நடந்த சின்ன விஷயம், விபரீதத்தில் முடிந்த விவாதம்… கடைசி வரை மகளின் முகம் பார்க்க முடியாமல் போன தந்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

“அவன் தான் முக்கியம்!”… சமரசம் பேசியும் கேட்காத மனைவி… கணவர், 7 வயது மகனைத் தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம்… வெளியான ஷாக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி ஹர்ஷிதா, தனது 7 வயது மகனையும் கணவரையும் தவிக்கவிட்டு, சச்சின் என்ற தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017-ம்…

Read more

பசியின் கொடுமையால் மக்கள் எடுக்கும் விபரீத முடிவு… இலை தழைகளை தின்னும் அவலம்… மரணத்தின் பிடியில் 3 கோடி மக்கள்.. சூடான் ஏன் இப்படி ஆனது…?

உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடானில், மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலால், உலகிலேயே…

Read more

போர் நடப்பது அங்கே… ஆனால் பாதிப்பு இங்கே… அடுத்த சில வாரங்களில் மருந்துக் கடைகளில் இது இருக்காது… அதிரடி ரிப்போர்ட்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் காண்டம் உற்பத்தி தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காண்டம் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருட்களாக…

Read more

“வேகமாக வரும் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்!”… ஹார்மூஸ் ஜலசந்தியில் தீப்பறக்கும் பதற்றம்… அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் போட்ட ‘மாஸ்’ ஆர்டர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களைக் கண்டதும் சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே…

Read more

காட்டுல இருந்தா 35 வருஷம் தான்.. ஆனா இங்க 69 வயசு… உலகையே வியக்க வைத்த பாட்டி கொரில்லாவின் நெகிழ்ச்சி கதை..!!!

ஜெர்மனியின் பெர்லின் மிருகக்காட்சிசாலையில் வசித்து வரும் ‘பாதூ’ என்ற பெண் கொரில்லா, தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடி உலக சாதனை படைத்துள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பாதூ, தற்போது மனித பராமரிப்பில் வாழும் உலகின் மிக வயதான…

Read more

Other Story