ஒரே வாரத்தில் இத்தனை உயிர்களா?… மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருவிழா… முடிவில் சுடுகாடான சாலைகள்… தாய்லாந்து கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்..!!!
தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழாவான ‘சோங்க்ரான்’ கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த சாலை விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவின் போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது…
Read more