பசியின் கொடுமையால் மக்கள் எடுக்கும் விபரீத முடிவு… இலை தழைகளை தின்னும் அவலம்… மரணத்தின் பிடியில் 3 கோடி மக்கள்.. சூடான் ஏன் இப்படி ஆனது…?

உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடானில், மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலால், உலகிலேயே…

Read more

Other Story