குரங்குக்காக வைத்த பொறி… பலியானது ஒரு பிஞ்சு உயிர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பஞ்சாயத்து நிர்வாகம் லட்டுவில் விஷம் கலந்து வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் அஸ்வினி நந்தன், தரையில் கிடந்த…
Read more