சாகசம் செய்யப்போய் சேற்றில் சங்கமமான இளைஞர்… அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்… சிரிப்பை அடக்க முடியல… வைரலாகும் ‘சேறு’ வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் தனது பைக்கை ஓட்டிச் சென்று ஒரு ஆழமான சேறு நிறைந்த பகுதியில் இறக்குகிறார். சாகசம்…

Read more

PSL-லில் நடந்த கூத்து… முகமது ரிஸ்வானை பார்த்து மைதானமே சிரித்த அந்த ஒரு நிமிடம்… இது என்ன புதுவிதமான அவுட்?… வைரல் வீடியோ…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் தற்பொழுது அதன் விறுவிறுப்பான ஆட்டங்களுக்கு மத்தியில், மைதானத்தில் அரங்கேறும் சில வேடிக்கையான நிகழ்வுகளால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் களத்தில் செய்த சில தமாஷான செய்கைகள் ரசிகர்களைப்…

Read more

இனி இவரிடம் சிக்கினால் தப்பிக்கவே முடியாது… விதிமீறினால் உடனே மெயில் போகும்… மென்பொருள் பொறியாளரின் மாஸ் கண்டுபிடிப்பு… இதோ அந்த அதிரடி வீடியோ…!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ள  ஹெல்மெட்’ சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சாலையில் விதிகளை மீறுபவர்களைக் கண்டு அதிருப்தியடைந்த பங்கஜ் தன்வார் என்ற இளைஞர், தனது ஹெல்மெட்டில் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவைப் பொருத்தியுள்ளார்.…

Read more

டேட்டிங் ஆப்-பில் வந்த ‘பேபி’… 69 வயதில் காதல் ஆசை… இளம் பெண்ணை சந்திக்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 69 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் செயலி மூலம் ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கி பெரும் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரேந்திர பட்நாகர் என்ற அந்த முதியவர், ஒரு செயலியில் இளம்பெண் ஒருவரின் போலித்…

Read more

“பதவியா? நேர்மையா?”… ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கிய ரிஸ்வானின் அந்த ஒரு வார்த்தை… திறமை இருந்தும் ஏன் இந்த முடிவு…?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான், தற்போது தனது ஃபார்ம் குறித்து மிகவும் நேர்மையான கருத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணியின் கேப்டனாக…

Read more

மது போதையில் நண்பர்கள் செய்த வெறிச்செயல்… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த பயங்கரம்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை,4 பேர் சிக்கினர்.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் நம்கும் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த மார்ச் 31-ம் தேதி தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளார்.…

Read more

அலறிய மகன்… காப்பாற்ற ஓடிவந்த தந்தை… ஒரு நிமிடத்தில் முடிந்த இரு உயிர்.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… அதிரவைத்த கொடூர சம்பவம்..!!!

டெல்லியில் சொத்து மற்றும் பணப் பிரச்சனை காரணமாக தந்தை மற்றும் மகன் அவர்களது வீட்டின் வாசலிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சி.ஆர். பார்க் பகுதியில் உள்ள ‘தாரா’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த…

Read more

கடலில் சீறிய ஈரான்… இந்தியக் கப்பல்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… டெல்லி எடுத்த அதிரடி முடிவு.. அலறும் ஈரான் தூதர்…!!

ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்த இரண்டு இந்திய சரக்குக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சான்மார் ஹெரால்டு’ மற்றும் ‘ஜக் அர்னவ்’ ஆகிய இரண்டு கப்பல்களும் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களை…

Read more

டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அந்த ஒற்றை பதிவு… இஸ்ரேலை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்… ஈரான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்…!!!

அமெரிக்காவின் மிகச்சிறந்த மற்றும் உண்மையான நட்பு நாடாக இஸ்ரேல் திகழ்வதை அந்த நாடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இஸ்ரேல் மக்கள் துணிச்சலானவர்கள் மற்றும்…

Read more

ஒன்றல்ல.. இரண்டல்ல.. பல ஏவுகணைகள்… வடகொரியாவின் ஆவேசமான ஏவுகணை சோதனை… கதிகலங்கிப் போன தென்கொரியா…!!!

வடகொரியா மீண்டும் ஒருமுறை கொரிய தீபகற்பத்தின் கடற்பகுதியை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்திச் சோதனை நடத்தியுள்ளது, இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் சின்போ பகுதிக்கு தெற்கிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை இலக்காகக் கொண்டு…

Read more

“விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை”… டிரம்ப் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போப் லியோ கொடுத்த ஒற்றை வரி பதிலடி…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடுவது தனக்கு துளியும் விருப்பமில்லாத ஒன்று என்று போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார். தற்போது 11 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ள அவர், அங்கு நிலவும் மோதல்களைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தை…

Read more

“திமுக-வின் 5 லட்சம் கோடி ரகசியம்!”… மேடையிலேயே கணக்குக் கேட்ட இ.பி.எஸ்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!!!

கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை மிகக்கடுமையாகச் சாடினார். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான போராக…

Read more

ஒரே ஒரு வீடியோ, 3 வருட நரகம்… மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை… சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த காமுகர்கள் கைது…!!!

குஜராத் மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஸ்கான் பதான் என்ற வாலிபர், கடந்த 2023-ஆம்…

Read more

“எதிர்க்கட்சிகள் செய்தது மன்னிக்க முடியாத பாவம்!”… பெண் சக்தியை அவமதித்துவிட்டார்கள்… பிரதமர் விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாட்டின் பெண் சக்திக்கு எதிராகப் பெரும் பாவத்தைச் செய்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் இந்த…

Read more

ஜப்பான் கடற்பரப்பில் வடகொரியா காட்டிய விஸ்வரூபம்… அமெரிக்காவுக்கே சவால் விடும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்… உலக நாடுகளை அதிரவைத்த 6 மணி நேர சோதனை..!!!

வடகொரியா இன்று காலை சுமார் 6 மணியளவில் பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனையில் ஈடுபட்டது, ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகக் கருதப்பட்டாலும், வடகொரியாவின் இந்த தொடர்…

Read more

“உடனே ஓடிப் போயிருங்க”… பாக்ய லக்ஷ்மி கப்பலுக்கு வந்த ஆபத்து… இந்திய மாலுமிகளுக்கு ஈரான் கடற்படை விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!

ஈரானின் கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பலான ‘பாக்ய லக்ஷ்மி’யை எச்சரித்துத் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த முக்கிய கடல்வழிப் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள்…

Read more

ஒரே ஒரு தீப்பொறி.. 1000 குடும்பங்களின் வாழ்வாதாரம் காலி… ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் நிற்கும் அவலம்… கண்ணீர் கடலில் மலேசியா…!!!

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள சண்டாக்கான், கம்பங் பஹாகியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த கோரத் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. மரப்பலகைகளால் கட்டப்பட்ட வீடுகள் நெருக்கமாக இருந்ததால், தீ மிக…

Read more

“அனுமதி இல்லாமல் நுழைய முடியாது”… ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்த புதிய கட்டுப்பாடுகளால் பரபரப்பு..!!!

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு பாதுகாப்பு சேவைகளுக்காக கட்டணம் செலுத்த முன்வரும் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப்போவதாக…

Read more

“இத்தகைய அநீதிகள் நிறைந்த உலகில் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை”… ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை… அதிபர் லூலாவின் உருக்கமான பேச்சு…!!!

பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, உலக அளவில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் வறுமை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் மனிதநேயம் நசுக்கப்படுவதாகவும், ஒருபுறம் செல்வம் குவிந்திருக்கும் நிலையில் மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால்…

Read more

“மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?”… அதிமுக கூட்டணி வேட்பாளரை அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த பிரகாஷ் ராஜ்… பரபரப்பு வீடியோ..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி-யை கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு…

Read more

மது குடிக்க மறுத்ததால் இவ்வளவு பெரிய விபரீதமா?… நண்பர்களே செய்த வெறிச்செயல்… அடுத்த சில மணி நேரங்களில் பாழடைந்த கிணற்றில் ஒளிந்திருந்த கொடூர உண்மை…!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நண்பர்களே வாலிபரை வெட்டிக்கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் பெங்களூருவில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காகச் சொந்த…

Read more

இதெல்லாம் ரொம்ப டூ மச்… பீர் பாட்டிலில் விஜய்யின் படம் – கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்… தேனியில் வெடித்த பெரும் சர்ச்சை…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

சத்யராஜ் போட்ட ஒரே ஒரு போடு… நிஜ வாழ்க்கையில் மோதிக்கொண்ட நட்சத்திரங்கள்… விஜய் அரசியலுக்கு முற்றுப்புள்ளியா?… பகீர் பின்னணி..!!!

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சத்யராஜ், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக்…

Read more

“அந்த 2 ஓவர்கள் தான் எங்களை காலி செய்தது!”… சிஎஸ்கே-வின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 12 பந்துகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், போட்டியின் பாதியில் ஏற்பட்ட மந்தநிலையே தோல்விக்கு…

Read more

ராகுல் சொன்ன அந்த ’16’… பதறிப்போன பாஜக… “பதிலை அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன்!”… மோடி முன்னிலையிலேயே ராகுல் காந்தி போட்ட புதிர்…!!!

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் சில மசோதாக்கள் குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அப்போது பிரதமர் மோடியின் உரையில் ஆற்றல் குறைந்து காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், திடீரென தனது அலைபேசியில் தேதியைப் பார்த்தபோது…

Read more

“நான் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று உணர்கிறேன், இந்த வயதில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்யவே நான் விரும்புகிறேன்”… மௌனம் கலைத்த இங்கிலாந்து வீரர்..!!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) தொடரைத் தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட முடிவு செய்ததற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தற்போது 38 வயதாகும் அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அதிக…

Read more

“என்னது? மீண்டும் வருகிறாரா பேட் கம்மின்ஸ்?”… காவ்யா மாறன் செய்த அந்த ஒரு போன் கால்… சன்ரைசர்ஸ் அணியில் நடந்த திடீர் மாற்றம்…!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு உற்சாகமான செய்தியாக, அதன் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு இந்தியா வந்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க ஆட்டங்களில் முதுகு வலி காரணமாக அவர் பங்கேற்காத நிலையில், தற்போது முழு உடற்தகுதியுடன் அணிக்குத் திரும்பியிருப்பது…

Read more

ஒரே ஒரு செல்பீயால் வந்த வினை… தம்பி மனைவியின் அழகை சிதைத்த அக்கா… மணப்பெண்ணை கறுப்பு பெயிண்டால் குளிப்பாட்டிய உறவினர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய திருமணக் கொண்டாட்டத்தில், பொறாமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒரு கசப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு புதுமணப் பெண்ணின் அழகைக் கெடுக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், அவரது நாத்தனார் மணப்பெண்ணின் முகத்தில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றிய…

Read more

“ரகசியத் தொடர்பு, கையும் களவுமாகப் பிடிபட்ட காதலன்”… பெற்ற மகனுடன் சேர்ந்து கணவன் செய்த அந்த காரியம்.. ஊரே நடுங்கிப்போய் கிடக்குது..!!!

உத்தரபிரதேசத்தில் மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்த கணவன், தனது மகனுடன் சேர்ந்து அந்த நபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக தனது மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கணவன் எச்சரித்தும்,…

Read more

“உங்களுக்கும் எனக்கும் இது ஒன்னுதான் சார் வித்தியாசம்!”… ராகுல் காந்திக்கு “மனைவி” பிரச்சனை இல்லையாம்… சபாநாயகரே அடக்க முடியாமல் சிரித்த தருணம்..!!!

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. விவாதத்தில் பேசிய அவர், பொதுவாக அனைவரும் தங்களது தாய், சகோதரி மற்றும் மனைவியிடமிருந்து பல…

Read more

“முடிவுக்கு வரவில்லையா போர்?”.. 90% அழிந்தும் ஓயாத மோதல்… டிரம்ப் சொன்னது ஒன்று, நெதன்யாகு செய்வது இன்னொன்று… அதிர வைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு எதிரான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ள…

Read more

“13 கால திருமண வாழ்க்கை, 4 மாதப் பிரிவு”… மாமியாரை முடித்த மருமகன்… விசாரணையில் வெளிவந்த அந்த ஒரு விஷயம்.. உறைந்து போன அதிகாரிகள்..!!!

உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

பகீர்… எச்சரித்தும் கேட்காத காதல்.. ஆத்திரத்தில் மகனுடன் சேர்ந்து தந்தை எடுத்த விபரீத முடிவு.. ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காதலைக் கைவிட மறுத்த வாலிபர், காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்த வினி ஆண்டோ என்ற ஆட்டோ டிரைவர், அதே பகுதியைச்…

Read more

“இந்த முறை விடமாட்டோம்!”… முடிவுக்கு வருகிறதா 5 ஆண்டு கால திமுக ஆட்சி?.. அண்ணாமலை வெளியிட்ட அந்த ஒரு பதிவு..!!!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அவிநாசி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக…

Read more

ஷாக் நியூஸ்.. மனைவியை குண்டாக்க கணவர் செய்த அந்த ஒரு செயலால் வீட்டை விட்டு ஓடிய மனைவி… தயிர் பாக்கெட்டால் பிரிந்த தம்பதி.. ஐதராபாத்தில் பரபரப்பு..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், உடல் எடையை அதிகரிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்தியதால் மனைவி வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், மனைவி ஒல்லியாக இருப்பது அவரது கணவருக்குப்…

Read more

“அது வெறும் தங்கம் அல்ல, என் உயிர்!”… மனைவி கொடுத்த மோதிரத்தை ஆற்றில் தொலைத்த கணவன்… கொல்லம் இளைஞரின் கண்ணீரைத் துடைத்த தீயணைப்பு வீரர்கள்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், ஒரு வாலிபரின் காதலின் அடையாளமாகத் திகழ்ந்த திருமண மோதிரம் ஆற்றில் விழுந்த நிலையில், ஸ்கூபா வீரர்கள் அதனை மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லம் ஆராட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர், அப்பகுதியில்…

Read more

“3 வருஷமா காத்திருந்து கணவனை முடிச்ச மனைவி!”… சிசிடிவி சிக்கிய அந்த ஒரு க்ளூ… அம்பலமான மனைவியின் பயங்கர முகம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மூன்று ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த நவீன் பதிதார் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“ஒரே ஒரு கேள்வி”… ஆடிப்போன சபாநாயகர்… நாடாளுமன்றமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது… அப்படி என்ன கனிமொழி சொன்னார் தெரியுமா…?

நாடாளுமன்றத்தில் திமுக்க உறுப்பினர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையே அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது கனிமொழி எம்.பி பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா அவரது கையில் இருந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு கிண்டலாக…

Read more

“இது சீனாவுக்காகவும், ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் நான் செய்யும் உதவி”… ட்விட்டரில் டிரம்ப் போட்ட ஒற்றைப் பதிவு… ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

Read more

மூடப்பட்ட கடல் வழிப்பாதை திறப்பு… ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஈரான்… அதிரும் வல்லரசு நாடுகள்..!!!

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, ஹோர்முஸ் ஜலசந்தி தற்போது வர்த்தக கப்பல்களின் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒட்டி, சர்வதேச வர்த்தக நலன் கருதி இந்த முக்கிய கடல் வழிப்பாதை திறக்கப்படுவதாக…

Read more

சஹால் உடனான டேட்டிங்… “எனக்கு கோலி தான் பிடிக்கும்” என ஷெபாலி சொன்னது ஏன்?… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷெபாலி – வைரலாகும் பேட்டி..!!!

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் பிரபல விளையாட்டு தொகுப்பாளர் ஷெபாலி பக்ga ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு ஷெபாலி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர்,…

Read more

“யாரொருவர் களத்தில் உண்மையாகக் கடினமாக உழைக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்”… பாண்டிங் கொடுத்த ஷாக் ஸ்டேட்மெண்ட்…!!!

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சமீபகாலமாக தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளை திணறடித்து வருகிறார். அவரது அசாத்தியமான திறமையையும் ஆட்டத்திறனையும் பாராட்டியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அர்ஷ்தீப்பின் இந்த வெற்றிக்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய…

Read more

ஒரே ஆண்டில் இத்தனை கோடி லாபமா?…. மீண்டும் மகுடம் சூடிய அதானி… ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நடந்த மிகப்பெரிய ட்விஸ்ட்..!!!

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி அதானி இந்த நிலையை எட்டியுள்ளார். இந்த…

Read more

மந்தனாவின் விஸ்வரூபம்… 4231 ரன்கள் எனும் இமாலய இலக்கை முறியடித்தது எப்படி?… ஹிட்மேன் ரோகித்தையே ஓரம் கட்டிய மந்தனா – உலகமே வியக்கும் சாதனை…!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியின் போது, மந்தனா…

Read more

தாத்தாவைப் பார்த்ததும் ஓடி வந்த குழந்தை… அழுகையை நிறுத்த வாயைப் பொத்திய தந்தை… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்..!!!

தெலுங்கானா மாநிலம் புவனகிரி அருகே உள்ள அனுமாபுரம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு வயதுக் குழந்தையை அதன் தந்தையே மூச்சடைக்கச் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி தம்பதியான…

Read more

“மனைவிக்கு மாதம் ₹25,000″… சுப்ரீம் கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு – அதிர்ச்சியில் கணவன்மார்… நீதிபதிகள் கொடுத்த செம டோஸ்..!!!

மனைவியைப் பராமரிப்பது ஒரு கணவனின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜீவனாம்சம் என்பது ஏதோ பெயரளவில் வழங்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின்…

Read more

வறுமையை கேலி செய்த பேராசிரியர்கள்.. 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்… அதிரடி பேராசிரியர் பணி நீக்கம்..!!!

கேரளாவில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நித்தின் ராஜ் என்ற மாணவர், கண்ணூர் அஞ்சரகண்டி அரசு…

Read more

ஒரே மண்டபம், ஒரே மணப்பெண்… ஆனா ரெண்டு மாப்பிள்ளை… கடைசியில் பெண்ணுக்குக் கிடைத்த ட்விஸ்ட்… உ.பி-யில் அரங்கேறிய விசித்திரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில், ஒரே பெண்ணைத் திருமணம் செய்ய இரண்டு மாப்பிள்ளைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, மொராதாபாத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருடன் முதலில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், குடும்பக்…

Read more

“மோடி என் உயிர் நண்பர்!”… அவர் செய்வதெல்லாம் அற்புதம்… 40 நிமிட போன் காலில் நடந்தது என்ன?… பிரதமர் மோடியை புகழால் நனைய வைத்த டொனால்ட் டிரம்ப்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த நண்பர் என்றும், அவர் இந்தியாவில் அபாரமான மற்றும் சிறப்பான பணிகளைச் செய்து வருவதாகவும் டிரம்ப் செய்தியாளர்களிடம் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் உலக…

Read more

“இனி ஒரு சொட்டு எண்ணெய் கூட வராதா?… ஈரானின் நிபந்தனையை உதறித்தள்ளிய அமெரிக்கா… ஜலசந்தியில் நடப்பது என்ன…?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் மோதல் மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்மூஸ் ஜலசந்தியை தாங்கள் முடக்கவில்லை என்றும், ஈரானிய துறைமுகங்களையே முற்றுகையிட்டுள்ளதாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக…

Read more

Other Story