“இத்தகைய அநீதிகள் நிறைந்த உலகில் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை”… ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை… அதிபர் லூலாவின் உருக்கமான பேச்சு…!!!
பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, உலக அளவில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் வறுமை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் மனிதநேயம் நசுக்கப்படுவதாகவும், ஒருபுறம் செல்வம் குவிந்திருக்கும் நிலையில் மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால்…
Read more