மது போதையில் நண்பர்கள் செய்த வெறிச்செயல்… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த பயங்கரம்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை,4 பேர் சிக்கினர்.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் நம்கும் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த மார்ச் 31-ம் தேதி தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளார்.…
Read more