ஒரே ஒரு தீப்பொறி.. 1000 குடும்பங்களின் வாழ்வாதாரம் காலி… ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் நிற்கும் அவலம்… கண்ணீர் கடலில் மலேசியா…!!!
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள சண்டாக்கான், கம்பங் பஹாகியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த கோரத் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. மரப்பலகைகளால் கட்டப்பட்ட வீடுகள் நெருக்கமாக இருந்ததால், தீ மிக…
Read more