ஷாக் நியூஸ்.. மனைவியை குண்டாக்க கணவர் செய்த அந்த ஒரு செயலால் வீட்டை விட்டு ஓடிய மனைவி… தயிர் பாக்கெட்டால் பிரிந்த தம்பதி.. ஐதராபாத்தில் பரபரப்பு..!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், உடல் எடையை அதிகரிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்தியதால் மனைவி வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், மனைவி ஒல்லியாக இருப்பது அவரது கணவருக்குப்…
Read more