“எதிர்க்கட்சிகள் செய்தது மன்னிக்க முடியாத பாவம்!”… பெண் சக்தியை அவமதித்துவிட்டார்கள்… பிரதமர் விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!
மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாட்டின் பெண் சக்திக்கு எதிராகப் பெரும் பாவத்தைச் செய்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் இந்த…
Read more