தாத்தாவைப் பார்த்ததும் ஓடி வந்த குழந்தை… அழுகையை நிறுத்த வாயைப் பொத்திய தந்தை… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்..!!!
தெலுங்கானா மாநிலம் புவனகிரி அருகே உள்ள அனுமாபுரம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு வயதுக் குழந்தையை அதன் தந்தையே மூச்சடைக்கச் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி தம்பதியான…
Read more