“மூக்கை நுழைக்காதீங்க..” ட்ரம்ப்பை நேருக்கு நேர் எச்சரித்த சீனா.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு…!!!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், சீன அதிபர் ஷி ஜின்பிங் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு தலையிட்டால் அதன்…

Read more

ஈரான் ஒப்பந்தத்தால் மோடி அரசுக்கு வந்த மிகப்பெரிய நெருக்கடி… இந்தியாவை தண்டிக்க துடிக்கிறதா அமெரிக்கா?… உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

ஈரானின் சாபஹார் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ஈரானுடன் வணிக ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு…

Read more

இனி அமெரிக்காவுடன் பேச்சே கிடையாது… உண்மையை உடைத்த ஈரான்.. இனி நடப்பதே வேறு… வெளியுறவு அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு…!!!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வெறும் ‘பழி சுமத்தும் விளையாட்டை’  விளையாடி வருவதாகவும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் ஈரான்…

Read more

“முடிவுக்கு வரவில்லையா போர்?”.. 90% அழிந்தும் ஓயாத மோதல்… டிரம்ப் சொன்னது ஒன்று, நெதன்யாகு செய்வது இன்னொன்று… அதிர வைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு எதிரான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ள…

Read more

இது நடுநிலை அல்ல, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல்… மோடி அரசை விளாசும் சோனியா காந்தி…!!!

ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய மோடி அரசு கடைபிடிக்கும் மௌனம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவி சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஒரு…

Read more

TNPSC குளறுபடி: இது திமுக அரசின் இயலாமையா?… அல்லது திட்டமிட்ட அலட்சியமா?… அன்புமணி ராமதாஸின் அதிரடி அட்டாக்..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட…

Read more

Other Story