ஜப்பான் கடற்பரப்பில் வடகொரியா காட்டிய விஸ்வரூபம்… அமெரிக்காவுக்கே சவால் விடும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்… உலக நாடுகளை அதிரவைத்த 6 மணி நேர சோதனை..!!!
வடகொரியா இன்று காலை சுமார் 6 மணியளவில் பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனையில் ஈடுபட்டது, ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகக் கருதப்பட்டாலும், வடகொரியாவின் இந்த தொடர்…
Read more