ஒரே நாளில் 10,000 வீரர்கள்… ஈரான் துறைமுகங்களை மூடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்… கப்பல்களுக்கு ‘நோ என்ட்ரி… அடுத்து என்ன..?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அணு ஆயுதப் போட்டி காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.…
Read more