“மகனை காப்பாற்ற எதையும் செய்வேன்”… மரணத்துடன் போராடிய சிறுவனை மீட்ட வீரத்தாய்… உருக வைக்கும் காட்சிகள்..!!!
ஆற்றில் மூழ்கிய சிறுவனைத் தனது உயிரைப் பணயம் வைத்து தாயொருவர் மீட்டெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த ஆற்று நீரில் சிறுவன் சிக்கிக்கொண்டு போராடியபோது, கரையில் இருந்த பலரும் அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து…
Read more