உரிமையாளர் செய்த அநாகரீக செயல்.. டெலிவரி பாயை ‘கோழி’ போல நிற்க வைத்து சித்திரவதை.. டெல்லியில் நடந்த கொடூரம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

டெல்லியில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் கிடங்கில், டெலிவரி ஊழியர் ஒருவரை அதன் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியரை ‘கோழி’ போல நிற்க வைத்து அவமானப்படுத்தியதோடு, அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.…

Read more

காலி பாட்டில்.. கட்டுக்கடங்காத போதை.. பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த 3 பெண்கள்.. மருத்துவமனை முன் நடந்த பகீர் சம்பவம் – வைரல் வீடியோ!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை முன்பாக, மூன்று பெண்கள் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய இரும்புப் பொருட்களைச் சேகரிக்கும் வேலை செய்து வரும் இந்தப் பெண்கள், பாம்டோலா…

Read more

கதவை அலங்கரிக்க இப்படியா பண்ணுவாங்க? நாய்க்குட்டிகளை வைத்து இளம்பெண்கள் செய்த விபரீதம் – வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் தினமும் வினோதமான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இரண்டு இளம்பெண்கள் தங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க கையாண்ட ஒரு விசித்திரமான முறை இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு…

Read more

ஐடி நிறுவன வேலை.. கையில் துப்பாக்கி.. தந்தையை கொன்றவனை தேடிச் சென்று 32 முறை சுட்ட மகன்.. அந்த பிணத்தின் அருகிலேயே அமர்ந்து செய்த காரியம்.. பகீர் சம்பவம்..!!

பீகாரைச் சேர்ந்த அவினாஷ் ஸ்ரீவஸ்தவா என்பவரின் வாழ்க்கை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஒரு கொடூரமான குற்றவாளியாக மாறினான் என்பதற்கு சாட்சியாக உள்ளது. நன்கு படித்தவரான அவினாஷ், பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஆனால், 2002-ல் அவரது தந்தை லாலா…

Read more

அதிமுக கூட்டணியில் இணையும் அந்த ‘மாஸ்’ கட்சி எது? எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி அப்டேட்.. அரண்டுபோன ஆளுங்கட்சி..!!

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. அப்போது தொண்டர்களிடம் பேசிய…

Read more

விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை! சிபிஐ கேட்ட அந்த ‘ஒரு’ முக்கிய கேள்வி.. கலங்கிய தவெக தலைவர்? அதிரடி பின்னணி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இந்த விசாரணையில் பங்கேற்க…

Read more

சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்” தேர்தல் ஒப்பந்தம் போட்டால் தான் விடுதலையா? பின்னணியில் நடக்கும் பகீர் அரசியல்.. செல்வப்பெருந்தகையின் அதிரடிப் பேச்சு..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். கரூர்…

Read more

டிகிரி முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்.. 25 வயதில் சாதித்துக் காட்டிய இந்திய இளைஞர்.. இந்த இளைஞரின் அசாத்திய வெற்றி ரகசியம்..!!

எண்கள் அல்லது மதிப்பெண்கள் ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு இந்திய மென்பொருள் பொறியாளரின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளியில் சராசரி மாணவராக இருந்த இவர், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தார். அடுத்தடுத்து வந்த…

Read more

ஐரோப்பா கனவு தேசமா? இல்லை குப்பை தேசமா? இந்தியர் வெளியிட்ட பகீர் வீடியோ..சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி..!!

ஐரோப்பா என்றாலே அழகான கட்டிடங்கள் மற்றும் சுத்தமான வீதிகள் என்று கனவு காணும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, பயண வலைப்பதிவர் பிரதீக் சிங்கின் வீடியோ ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது. ஆஸ்திரியாவில் இருக்கும் அவர், “ஐரோப்பாவின் யதார்த்தம்” என்ற பெயரில் வெளியிட்ட வீடியோவில்,…

Read more

வாய் வழியே அல்ல.. மூக்கு வழியே சாப்பாடு..அமெரிக்கப் பெண்ணின் விசித்திரமான பழக்கம்..பின்னணியில் உள்ள பகீர் காரணம்..!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கேத்தரின் என்ற பெண்ணின் விசித்திரமான உணவுப் பழக்கம் தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உணவை வாய் வழியாகச் சாப்பிடாமல், மூக்கின் வழியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் விளையாட்டாகச் செய்த…

Read more

கேமரா ஆஃப் செய்திருந்தாலும் பார்க்க முடியுமா? ChatGPT-யின் “மர்மக் கண்கள்” பகீர் கிளப்பும் வைரல் வீடியோவின் பின்னணி இதோ..!!

பிரபல சமூக ஊடக பிரபலமான பூஜா கல்ரா, ChatGPT செயலி குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கேமராவை ஆன் செய்யாத போதும், எந்தப் புகைப்படங்களையும் அனுப்பாத போதும், அந்தச் செயலி தன்னை ரகசியமாகக் கண்காணிப்பதாக…

Read more

வெனிசுலாவை கைப்பற்றிய அமெரிக்கா.. இந்தியாவுக்கு இனி பெட்ரோல் விலை குறையுமா? முழு விவரம்!

அமெரிக்காவின் தலையீட்டால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வெனிசுலாவின் எண்ணெய் வளம் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்குமா மற்றும் அதன் விலை எவ்வளவு இருக்கும்…

Read more

தேர்தல் பயம் வந்துடுச்சு.. “எல்லாம் வெறும் ஸ்டிக்கர் அரசியல்” லேப்டாப் முதல் பொங்கல் பணம் வரை.. நயினார் நாகேந்திரனின் அதிரடி எக்ஸ் பதிவு..!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசு அறிவித்து வரும் திட்டங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கல் ரொக்கம் மற்றும் ஓய்வூதியத் திட்டம்…

Read more

வாக்குறுதி எண் 311 என்னாச்சு? “ஆசிரியர்களைக் கைது செய்வது வெட்கக்கேடு” திமுக அரசின் சர்வாதிகார முகத்தை கிழித்த அண்ணாமலை…!!

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த 16 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்து வரும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சம வேலைக்குச் சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய முதல்வர்…

Read more

அதிர்ச்சி.. வீட்டிற்கு வந்தவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தம்பதி.. மும்பை வாலிபருக்கு நேர்ந்த கதி.. பகீர் பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணத்தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் என்பவர், அச்சு இயந்திரம் வாங்குவதற்காகத் தச்சர் சம்ஷேர் சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

காங்கிரஸ் வெளியேறினால் தேமுதிக உள்ளே? திமுக கூட்டணியில் நடக்கும் ரகசிய டீல்.. கசிந்த தகவல்கள்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் ஒருவேளை இழுபறி ஏற்பட்டு, அவர்கள் வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்க தேமுதிக தயாராக…

Read more

“திமுகவும் பேசல, பாஜகவும் பேசல” பாமக கூட்டணி யாருடன்? தைலாபுரத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. ராமதாஸ் கொடுத்த அதிரடி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அல்லது…

Read more

“சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்” – திமுக ஆட்சியை வறுத்தெடுத்த பாஜக தேசிய செயல் தலைவர்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற மாநில மையக்குழு கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன்…

Read more

வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கிய குடும்பம்.. கடும் குளிரில் இருந்து தப்பிக்க செய்த காரியம்.. காலை விடிந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. பஞ்சாபில் நடந்த சோகம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார். குளிரைத் தடுக்க அறையின் கதவு…

Read more

“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை” அதிமுக கூட்டணியை உடைக்கிறாரா ராமதாஸ்? தேர்தல் நேரத்தில் பாமகவில் நடப்பது என்ன? பின்னணி இதோ..!!

பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லாது என்றும், அதிமுகவுடன் அவர்…

Read more

மஹிந்திரா தார் காருக்கே இந்த கதியா? கண்ணாடியை உடைத்து சக்கரங்களைத் தூக்கிய திருடர்கள்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் சக்கரங்களைத் திருடர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த ஓமிக்ரான்-2 பகுதியில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. காரின் ஜன்னல் கண்ணாடியை…

Read more

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு.. “அமைதியாகப் பேசியவரைச் சுட்டுக் கொன்ற அதிகாரிகள்?” ரெனீ நிக்கோல்’ மரணத்திற்கு நீதி கேட்டுப் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், 37 வயதான ரெனீ நிக்கோல் குட் என்ற தாய், கடந்த ஜனவரி 7-ம் தேதி ஐசிஇ அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரெனீயின் கார் மோதியதால் தற்காப்பிற்காகச் சுட்டதாக அதிகாரிகள் கூறினாலும், அங்கிருந்த கேமரா காட்சிகளில் அவர் அதிகாரிகளிடம்…

Read more

கபடி மைதானத்திலிருந்து சினிமா வரை.. நயன்தாராவின் தீவிர ரசிகை இப்போது ஹீரோயின்..இளம் நடிகை கே.எஸ்.ஐஸ்வர்யா பேட்டி..!!

கபடி வீராங்கனையான கே.எஸ்.ஐஸ்வர்யா, தனது கடின உழைப்பால் தற்போது சினிமாவில் நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழ்நாட்டிற்காகப் பல கபடி போட்டிகளில் விளையாடிய இவர், கொரோனா காலத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திரைத்துறையில் நுழைந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படத்தில்…

Read more

7 குழந்தைகளைக் கொன்ற கொலைக்காரிக்கு சிறையில் ‘கௌரவப்’ பதவியா? சக கைதிகள் கடும் அதிருப்தி.. லூசி லெட்பியின் புதிய வேலை இதுதான்..!!

ஏழு பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரிட்டன் செவிலியர் லூசி லெட்பிக்கு, சிறையில் புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது…

Read more

காங்கிரஸ் தான் இந்தியைத் திணித்ததா? ‘பராசக்தி’ பட வசனத்தால் ஆளும் கட்சியை சரமாரியாகக் கேள்வி கேட்ட திருச்சி வேலுசாமி.. பகீர் பின்னணி..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியைத் திணிப்பதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தை ஆளும் திமுக தயாரித்துள்ள இந்தப் படத்தில் வரலாற்றைத்…

Read more

அதிமுக கூடாரம் காலி? விஜய்க்கு தூதுவிட்ட ஓபிஎஸ்..கவிதா ராஜேந்திரன் அதிரடி தகவல்.. தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!

அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் கவிதா ராஜேந்திரன் சமீபத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் த.வெ.க-வில் இணைவார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.…

Read more

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை? தமிழக அரசின் அதிரடி முடிவு..!!

இந்த ஜனவரி மாதம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் குடியரசு தின விடுமுறைகளுடன், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழாவும் வரிசையாக வருகிறது. அரசு அறிவிப்பின்படி ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல், மாட்டுப்…

Read more

பகுதிநேர ஆசிரியர்களைப் புறக்கணிக்கிறாரா முதல்வர்? “10% கூட நிறைவேற்றல, அதுக்குள்ள அடுத்த தேர்தலா?” கொந்தளித்த அண்ணாமலை..!!

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று 2016-ஆம் ஆண்டே வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அவர்களைக்…

Read more

ஸ்விக்கி ஊழியரின் செய்த காரியம்.. “காசு வேண்டாம்..மனசுதான் வேணும்” நடுரோட்டில் பெட்ரோல் இல்லாம தவித்த குடும்பம்.. வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் பெட்ரோல் தீர்ந்து தவித்த ஒரு குடும்பத்திற்கு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் அனில் சாஹு என்ற ஊழியர் தனது டெலிவரி பணிக்காகச் சென்றபோது, சாலையோரம் ஒருவர்…

Read more

மீண்டும் வருகிறாரா? பாமக-வுக்கு செக் வைக்க புதிய கட்சி தொடங்கிய மகள்.. அதிர்ச்சியில் பாமக.. பரபரக்கும் அரசியல் களம்..!!

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.குரு. வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமகவின் முக்கியத் தூணாகவும் விளங்கிய இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார். இவரது அரசியல் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தற்போது அவரது மகள்…

Read more

மூன்று குழந்தைகள் இருந்தும் மோகம்.. “நீ அவன்கூடவே போயிரு..”காதலனுடன் சென்ற மனைவி.. சாட்சிக் கையெழுத்து போட்ட கணவன்.. வைரல் சம்பவம்..!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவருக்கும் ராணி குமாரிக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ராணிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் காதல்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பேரல்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. தீயோடு விளையாடினால் இதுதான் கதி.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

பிரேசில் நாட்டின் ரெசிபி நகரில், இளநீர் விற்பனை செய்யும் இடத்திலிருந்த ஒரு பேரல் திடீரென வெடித்துச் சிதறிய அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இளைஞர்கள் பேரல்களைக் கையாண்டு கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“அண்ணாவைப் பார்த்து யாருக்கும் பயமில்லை”.. 2026-ல் இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள்.. கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி பதிலடி..!!

கோவையில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி…

Read more

அமெரிக்கப் படையினரால் கைதான வெனிசுலா அதிபர் மதுரோ.. அடுத்த டார்கெட் புதினா? ட்ரம்ப் கொடுத்த நச் விளக்கம்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த வாரம் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனை வரவேற்றார்.…

Read more

இனி ‘சரக்கு’ கிடைக்காது?அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள்.. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு போட்ட அதிரடி தடை..!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார்…

Read more

பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் ‘மீன் விருந்து’ மாணவர்களை சமைக்க வைத்துவிட்டு ருசித்து சாப்பிடும் ஆசிரியர்கள்.. பீகார் அரசுப் பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு மீன் சமைக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானாபூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மீன் உணவை மாணவர்களை விட்டுச் சமைக்கச்…

Read more

‘ஜனநாயகன்’ ரிலீஸில் இத்தனை சிக்கல்களா? “மற்றவங்க பேசுறாங்க.. ஆனா சம்பந்தப்பட்டவர் மவுனம்!” – விஜய்யைச் சீண்டும் சிபிஎம் சண்முகம்..!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையான…

Read more

இலவச லேப்டாப் வாங்கிய மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. அந்தப் படத்தை அழிச்சா இனி ‘வாரண்டி’ கிடையாது.. எல்காட் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இலவச லேப்டாப்களின் மேல் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கிய கையோடு சில மாணவர்கள் அந்தப் படங்களை தின்னர் கொண்டு அழித்துவிட்டு, தங்களுக்குப்…

Read more

அமரன் படத்தை விட இது வேற லெவல்.. “தம்பிகள போக விட்டுருக்காரு அண்ணன் வருவாரு” ஜனநாயகன் ரிலீஸ் குறித்து ரவி மோகன் சொன்ன அதிரடி தகவல்..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொழிப் போர் மற்றும் இந்தி எதிர்ப்பு குறித்த வசனங்கள் இந்தப் படத்தில் முக்கிய இடத்தைப்…

Read more

“ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை” அன்புமணி எடுத்த முடிவால் ராமதாஸ் அப்செட்.. திமுக கூட்டணியில் இணையுமா பாமக? வன்னிய அரசின் பதில் இதுதான்..!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி காரணமாகப் பனிப்போர் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புமணி ராமதாஸ் அதிமுக – பாஜக கூட்டணியை ஆதரிக்கும் நிலையில், டாக்டர் ராமதாஸ்…

Read more

“என் கணவரைத் தேடித் தாங்க” அழுதுகொண்டே போலீசில் புகார் கொடுத்த மனைவி.. செல்போன் அழைப்பால் அம்பலமான கள்ளக்காதல் லீலை.. திடுக்கிடும் பின்னணி..!!

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஊழியர் நாகராஜி, தனது மனைவியின் கள்ளக்காதலால் நண்பர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜியின் நண்பரான வசந்த ராவ், நாகராஜியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது மனைவி ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

அச்சு அசல் அப்படியே இருக்காரே.. தனது ‘ஜெராக்ஸ்’ காப்பியை நேரில் சந்தித்த விராட் கோலி.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது சிறுவயது தோற்றத்தை அப்படியே ஒத்திருக்கும் நிகிதா என்ற சிறுமியை நேரில் சந்தித்துள்ளார். “மினி கோலி” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த சிறுமியுடன் கோலி இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக…

Read more

“மும்பை மகாராஷ்டிராவுக்கே சொந்தமில்லையா?” அண்ணாமலையின் பேச்சால் பற்றி எரியும் அரசியல்.. கொதிக்கும் சஞ்சய் ராவத்..!!

மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, “மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் இந்தப் பேச்சை…

Read more

திமுக-தான் தமிழ்நாட்டின் தாய் கழகம்.. “கட்சி ஆரம்பிச்ச உடனே நாற்காலி கேக்குதா?” புதிய அரசியல் வருகைகளை வம்புக்கு இழுத்த அமைச்சர் எ.வ.வேலு..!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இப்போதெல்லாம் கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு, தங்களை ‘நாளைய முதல்வர்’ என…

Read more

கன்னியாகுமரி சீட் கனவு? “விஜய்யை சுற்றியிருக்கும் சதிக்கூட்டம்…” 27 வருட மேலாளர் பி.டி. செல்வகுமார் உடைக்கும் அதிரடி ரகசியங்கள்..!!

நடிகர் விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றிய பி.டி. செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் விஜய்யைப் பற்றி பல அதிரடி புகார்களைத் தெரிவித்துள்ளார். விஜய்யின் வளர்ச்சிக்கும், அவரது மக்கள் இயக்கத்தைக் கட்டமைப்பதற்கும் தான் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் தனக்கு…

Read more

“இதெல்லாம் திட்டமிட்டே நடக்கிறது!” விஜய் படத்திற்கு விழுந்த முட்டுக்கட்டை.. விஜய் வசந்த் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு..!!

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை விவகாரங்களால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். தணிக்கை வாரியம் வேண்டுமென்றே மேல்முறையீடு செய்து படத்தின் வெளியீட்டைத் தள்ளிப்போடுவது, பலரின் உழைப்பையும் முதலீட்டையும் பாதிக்கும் என்று அவர்…

Read more

ஜன நாயகன் விவகாரத்தில் புதிய திருப்பம்.. “விஜய் அண்ணா, காங்கிரஸின் தூண்டிலில் சிக்காதீர்கள்” மேடையிலேயே எச்சரித்த விஜயபிரபாகரன்..!!

கடலூரில் நடைபெற்ற தே.மு.தி.க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விஜயபிரபாகரன், ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து நடிகர் விஜய்க்கு ஒரு சிறிய அறிவுரை வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் அண்ணா காங்கிரஸின் தூண்டிலில் சிக்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். தணிக்கை…

Read more

“தமிழக மக்களை ஏமாற்ற முடியாது” திமுகவின் வாக்குறுதி கணக்கை கிழித்துத் தொங்கவிட்ட அண்ணாமலை.. 2026-ல் பலிக்காது என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், போலி வாக்குறுதிகளைக் கூறி மக்களை திமுக ஏமாற்றி வருவதாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தனது…

Read more

ஜனவரி 21 வரை நோ ரிலீஸ்.. ரிலீஸ் தேதியை அறிவித்ததற்காக விஜய்யை வறுத்தெடுத்த நீதிபதி – என்ன நடந்தது? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தடை..!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை…

Read more

“அரசியல்வாதிகள் கையில் கிரிக்கெட்..” முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கம் வெறும் ஆரம்பம்தான்.. பகீர் கிளப்பிய முன்னாள் அதிகாரி.. அதிர வைக்கும் பின்னணி.!!

ஆசியாவில் கிரிக்கெட் நிர்வாகம் முழுமையாக அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரி சையத் அஷ்ரபுல் ஹக் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா…

Read more

Other Story