“அவர் பெயரைச் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கல!” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய சசிகலா.. அதிரும் அரசியல் களம்..!!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீதுள்ள தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். ஓபிஎஸ் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே தான் முதல்வர் பதவியை ஏற்க முடிவு செய்ததாகவும்…
Read more