உச்சகட்டப் போருக்குத் தயார்.. “ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்!” – நேரடி மிரட்டல் விடுத்த ஈரான் மதகுரு.. உலகையே அதிரவைத்த பகீர் பேட்டி..!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா…

Read more

மத்திய அரசின் ‘தமிழ்’ பாசம் வெறும் வேஷமா? “எத்தனை கோடி கொடுத்தாலும் சரி.. அதுக்கு இங்க இடமே இல்ல!” – தஞ்சையில் சீறிய உதயநிதி ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச.ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு…

Read more

“சொத்து ஒன்னும் கிடையாது.. கையில் வெறும் ₹13,000 மட்டும் தான்.. மாநிலங்களவை எம்.பி-யாகும் ‘ஏழை’ வேட்பாளர் – வியக்க வைக்கும் பின்னணி.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள கிறிஸ்டோபர் திலக் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “சொத்துகளே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டனை மாநிலங்களவைக்கு காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது”…

Read more

நாங்குநேரி சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறல.. அதுக்குள்ள இப்படியா? மானாமதுரையில் நடந்த கொடூரத் தாக்குதல்.. திமுக அரசை கிழித்தெறிந்த டிடிவி தினகரன்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், ஆதிதிராவிடர் மக்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர்…

Read more

GPS- க்கு குட்பை சொன்ன ஈரான்.. சீனாவின் புதிய தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் அமெரிக்கா – உலகப்போராக மாறுமா?

உலக நாடுகளின் அதிகார அரசியல் மற்றும் ‘சூப்பர் பவர்’ நாடுகளின் மேலாதிக்கப் போக்கினால் ஈரானில் தற்போது போர் மூண்டுள்ளது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலவே, இப்போது ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும்…

Read more

“நாங்க தியாகம் செஞ்சுட்டோம்!” – திமுக கூட்டணியில் கையெழுத்தான ஒப்பந்தம்.. திமுக எம்.எல்.ஏ-வுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘பகீர்’ பதிலடி..!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. “தேர்தல் என்று வரும்போது கூட்டணிக் கட்சிகள் தியாகம் செய்ய…

Read more

தொடர்ந்து 2-வது முறையாக பைனல்.. உலகக் கோப்பை நமதே.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா படைத்த வரலாற்று சாதனை..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 257 ரன்கள் என்ற…

Read more

பகீர் சம்பவம்.. இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானத்தை காணவில்லை.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. அசாமில் என்ன நடந்தது?

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இந்திய…

Read more

வளைகுடாவில் போர் மேகங்கள்! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.. மத்திய அரசின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ எண்கள்.. டெல்லியில் அமைக்கப்பட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கடந்த மாதம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும்…

Read more

காதல் திருமணத்தில் நேர்ந்த விபரீதம்.. கணவரிடம் ஜீவனாம்சம் கேட்கவில்லை.. விவாகரத்து பெற கணவருக்கே ₹50,000 கொடுத்த மனைவி.. நீதிமன்றத்தில் நடந்த வினோத சம்பவம்..!!

புனேவில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக அவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே தெருவில் வசித்து வந்த இந்த ஜோடி, கடந்த 2024 ஏப்ரல் மாதம் வீட்டை…

Read more

ஈகோ இல்லாத கேப்டன்.. “சூர்யகுமார் எனக்கும் மகன் தான்!” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சனின் தந்தை.. டீமுக்குள் நடப்பது இதுதான்..!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். முன்னதாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாட்டாகப் பேசியது பெரும் சர்ச்சையையும்…

Read more

இந்த ரோட்டில் போனா அவ்வளவுதான்.. நேராக கடலுக்குள் செல்லும் சாலை.. இந்தியாவின் ‘எண்டு கார்டு’ எங்கே இருக்கிறது தெரியுமா?

இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. இங்கு மலைகள், காடுகள், பாலைவனங்கள் எனப் பல்வேறு இயற்கை அமைப்புகள் உள்ளன. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு சாலை, நேரடியாகக் கடலில் சென்று முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சாலைதான் இந்தியாவின் ‘கடைசிச்…

Read more

“விஜய் கேட்டது நியாயமான கேள்விதான்!” – திமுக-வை கிழித்தெறிந்த தமிழிசை.. தளபதிக்கு கொடுத்த அந்த ‘பகீர்’ அட்வைஸ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகள் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது…

Read more

“ஒழுங்குமுறை இல்ல.. திட்டமிடல் இல்ல!” ரசிகர்கள் செய்த காரியத்தால் ஏற்பட்ட விபரீதம்.. பொங்கியெழுந்த ஹெச்.ராஜா.. தவெக தலைவர் விஜய்க்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வாகனத்தை, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

திமுக, அதிமுக-வுக்கு டஃப் கொடுக்கும் தவெக.. மாணவர்களுக்கு இலவச லேப்டாப்? விஜய்யின் ‘விசில்’ சின்னம் காட்டும் வேகம்.. தேர்தல் அறிக்கை தயார்..!!

தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாகத் தேர்தல் களம் காணும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு…

Read more

“ஸ்டாலின் ஆட்சிதான் கெத்து!” – உதயசூரியன் நிழலில் ஒதுங்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. திருமங்கலத்தில் அரங்கேறும் அரசியல் அதிரடி..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில், வரும் மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி…

Read more

இழுபறி முடிவுக்கு வந்தது.. அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் – காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஏன்? முழு விவரம் உள்ளே..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக நேற்று (மார்ச் 4) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,…

Read more

ஐபிஎல் பயிற்சியில் ‘குறும்பு’ டான்ஸ்.. அடுத்த சில மணிநேரத்தில் வந்த அதிர்ச்சி நோட்டீஸ்.. சிக்கலில் சிக்கிய தல தோனி.. நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த வலைப்பயிற்சியின் போது, வைடு பந்து வீசிய பந்துவீச்சாளரைப்…

Read more

அமைதியாக இருப்பவர்கள் ஆபத்தானவர்களா? அவர்கள் மௌனத்திற்கு பின்னால் இருக்கும் ‘சைக்காலஜி’ இதுதான்.. மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் அதிரடி உண்மை..!!

அமைதியாக இருப்பவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. இது குறித்து மனோதத்துவம் என்ன சொல்கிறது என்றால், அமைதி என்பது பலவீனத்தின் அறிகுறி அல்ல; அது ஒருவருடைய ஆளுமைத் திறனாகும். ‘இன்ட்ரோவர்ட்’ எனப்படும் உள்முக சிந்தனை கொண்டவர்கள்,…

Read more

“தந்தை ஸ்தானத்தில் இருந்து கொண்டு இப்படியா?” மருமகளிடம் அநாகரீகமாக நடந்த மாமனார்.. சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய முகேஷ்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா நகரில், மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, தனது கணவருடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வருவதாகவும், ஆனால் மாமனார் முகேஷ் என்பவர் தன்னிடம் தொடர்ந்து…

Read more

“உஷார்.. இந்த ஆண்டு வெயில் சும்மா இருக்காது!” கடந்த 2 ஆண்டுகளை மிஞ்சப்போகும் கோடை.. டாக்டர் ரவிச்சந்திரன் அதிரடித் தகவல்..!!

மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், சிவகாசியில் புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். குறிப்பிட்ட சில நாட்களில் வெப்ப அலை…

Read more

அதிமுக காலி? 80% தொண்டர்களுடன் திமுக-வில் இணையும் ஓபிஎஸ்.. மதுரையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்..!!

மதுரை திருமங்கலம் அருகே வரும் மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று…

Read more

“இலவு காத்த கிளி விஜய்!” – டிவி விவாதத்தில் வெடித்த மோதல்.. தவெக-வை வறுத்தெடுத்த அதிமுக ஜவகர் அலி..!!

நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஜவகர் அலி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இலவு காத்த கிளி’ போல விஜய் இன்னும் காங்கிரஸ் கட்சிக்காகக் காத்திருப்பதாகக் கூறிய அவர், விஜய்க்கு இன்னும் அரசியல்…

Read more

170 ரன்கள் டார்கெட்.. ஆனா வெறும் 77 பந்துகளில் முடிந்தது ஆட்டம்! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘அசுர’ வேகம்.. முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்து சாதனை..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா…

Read more

“அப்பா பெயரைச் சூட்ட இது உங்க வீட்டுச் சொத்தா?” திராவிட மாடல்னா அண்ணா பெயரை மறைப்பதா? எடப்பாடியின் ஆவேச கேள்வி.. ஆடிப்போன அண்ணா அறிவாலயம்..!!

திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா’ பெயரைச் சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அங்கு அண்ணா பெயரில்…

Read more

“கூட்டணி பேச நேரம் இருக்கு.. டிஜிபியை நியமிக்க நேரம் இல்லையா?” மீண்டும் ரத்தக் களரியான நாங்குநேரி.. ஸ்டாலினை நேருக்கு நேர் கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்..!!

நெல்லை நாங்குநேரியில் திங்கட்கிழமை இரவு இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை…

Read more

விமானப் பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறல்.. “இதுதான் திராவிட மடலின் சாதனையா?” சீறிய டிடிவி தினகரன்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகத் திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் விமானத்தில் கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதுதான் திமுகவின்…

Read more

திமுக, அதிமுக-வை கலங்கடிக்கும் தவெக.. மார்ச் 8-ல் அதிரடி காட்டப்போகும் விஜய்.. தேர்தல் அறிக்கையில் ஒளிந்திருக்கும் அந்த 3 ரகசியங்கள்.. !!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாகச் சந்திக்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தேர்தல் அறிக்கையை மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு,…

Read more

போர் பதற்றத்திற்கு மத்தியில் மோடி அரசின் அதிரடி மூவ்.. ₹5,000 கோடியில் இறங்கிய மாஸ் பிளான்.. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் அந்த ரகசிய ஏவுகணை எது?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ₹5,083 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாஸ் ஒப்பந்தம்.. முதல் முறையாக மாநிலங்களவைக்குச் செல்லும் ‘முரசு’.. கலக்கத்தில் டெல்லி காங்கிரஸ்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி…

Read more

நரேந்திர மோடி மைதானம் யாருக்குச் சொந்தம்? தென் ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் விடுத்த சவால்.. உலகக்கோப்பை அரையிறுதியில் அதிரடித் திருப்பம்.. யாருக்கு வெற்றி?

டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

இனி பெட்ரோல், கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு வருமா?பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த முக்கிய அப்டேட்.. முழு விவரம் உள்ளே..!!

இந்தியாவில் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் என மொத்தம் 8 வாரங்களுக்கான கையிருப்பு கைவசம் உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு…

Read more

“இவர் செம பிளேயர்!” கிரிக்கெட் உலகையே வியக்கவைத்த முன்னாள் கேப்டன்.. மும்பை ரோட்டோரக் கடையில் இவருக்கு என்ன வேலை? வீடியோ உள்ளே..!!

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மும்பை தெருவோரக் கடை…

Read more

வீட்டிற்குள் ரகசிய அறை.. உள்ளே வெளிநாட்டு விலங்குகள்.. விஷப் பாம்புகளைக் கடிக்க விட்டு லட்சங்களில் புரளும் பணம்.. பின்னணியில் ‘ரேவ் பார்ட்டி’ போதை..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு குடியிருப்பில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த வெளிநாட்டு விலங்குகள் மற்றும் பாம்புகள் வளர்ப்பு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சிறிய அறையில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வகை விஷப் பாம்புகள், குரங்குகள் மற்றும் கிளிகள்…

Read more

“நாங்கதான் மாஸ்!” “திமுக இல்லையென்றால் காங்கிரஸுக்கு இடமே இல்லை!” அமைச்சர் ரகுபதியின் அதிரடிப் பேச்சு.. அதிமுக – பாஜக கூட்டணியில் இடியாப்ப சிக்கலா?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுபறியாகவே நீடிக்கின்றன. இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே காங்கிரஸ்…

Read more

திமுக விதித்த அதிரடி கெடு.. காங்கிரஸின் 41 தொகுதி கனவு பலிக்குமா? ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பில் நடந்தது என்ன? அரசியலை அதிரவைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளைப் பெற பிடிவாதம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களைக் கோரிய காங்கிரஸிடம், தி.மு.க. தரப்பு 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்தது.…

Read more

சின்னம்மா தொடங்கிய புதிய அரசியல் பயணம்.. கொடி வந்தாச்சு.. பெயர் எப்போது?மார்ச் 5-ல் வெளியாகப்போகும் மெகா அறிவிப்பு.. அதிமுக கோட்டையில் அதிர்வு..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த அவர், தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும்…

Read more

“ஸ்டாலினுக்கு தூக்கமே வரல!” தேர்தல் பயத்தில் முதல்வர் எடுக்கும் அந்த அதிரடி முடிவு.. 2G ஊழலை இழுத்து திமுகவை கதறவிட்ட செல்லூர் ராஜு.. மேடையை அதிரவைத்த பேச்சு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் தூக்கமின்றி தவிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவினர் பொதுமக்களுக்குப் பணப்பலன்களை அள்ளி வீசுவதாகவும், வெற்றுப் பேப்பர்களைப் பட்டாவாக வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தலுக்காகப்…

Read more

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி கைநிறைய சம்பளம் – தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பகுதிநேர ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு…

Read more

“என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை!” தேடித் தேடி ஓய்ந்து போன உரிமையாளர்.. தன் எஜமானரை அடையாளம் கண்டு கதறிய நாய்.. இணையத்தை உலுக்கும் வைரல் சிசிடிவி காட்சி‌‌..!!

தாய்லாந்தில் காணாமல் போன வளர்ப்பு நாய் ஒன்று, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்செயலாகத் தனது உரிமையாளரைச் சந்தித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாயைத் தேடி அலைந்து ஓய்ந்து போன அந்த நபர், ஒரு நாள் தாகத்திற்காக ஒரு…

Read more

“இந்தியாவுக்கு தகுதி இல்லை!” – அரையிறுதிக்கு சென்ற இந்திய அணியை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. கொதிக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய…

Read more

“2026-ல் உலகமே அழியப்போகுதா?” – பாபா வங்கா கணித்த அந்த 4 பயங்கரமான உண்மைகள்.. மனிதகுலத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.. உலக நாடுகள் இப்போதே உஷாராக வேண்டியது ஏன்?

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் மாற்றங்களையும் சவால்களையும் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளின்படி, உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து, அது மூன்றாம் உலகப் போராகவும், அணு ஆயுதப்…

Read more

“ட்ரம்ப் ஒரு ஹிட்லர்!” – ஈரானில் நடந்த கொடூர தாக்குதல்.. அமெரிக்காவின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? அதிரடி அறிக்கை வெளியிட்ட பழ.நெடுமாறன்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற…

Read more

நண்பனே எமன்.. தங்க நகைக்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.. போலீஸாரின் அதிரடி வேட்டை.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் தங்க நகைகளுக்காகச் சொந்த நண்பரையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் பவன் உணவகத்தை நடத்தி வந்த அனுரூப் குப்தா என்பவர், அதிகப்படியான தங்க நகைகளை…

Read more

காசு முக்கியம் இல்ல, மனசுதான் முக்கியம்.. “இந்தியா போகாதீங்கன்னு சொன்னாங்க.. ஆனா அங்கே போனதும் அழுதே விட்டேன்!” – வெளிநாட்டுப் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அலிசியா என்ற வெளிநாட்டுப் பெண், இங்குள்ள மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா செல்வதற்கு முன் அங்குக் கவனமாக இருக்கும்படி பலர் எச்சரித்ததாகவும், ஆனால் இங்கு வந்த பிறகு மக்களின்…

Read more

கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோ இல்ல.. படிப்பிலும் கெட்டிக்காரர்.. அரையிறுதிக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற கேரளத்து சிங்கம்.. 2026-ல் சஞ்சு சாம்சனின் விஸ்வரூப வளர்ச்சி.. வைரலாகும் சொத்து மதிப்பு விவரங்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப்பிறகு அவரது சொத்து மதிப்பு மற்றும் கல்வித் தகுதி குறித்த தகவல்கள்…

Read more

“என் புருஷனை விட நான்தான் அதிகமா சம்பாதிக்கிறேன்!” – மேடையில் அதிரடி காட்டிய பிரபல நடிகை.. வாயடைத்துப் போன ரசிகர்கள்.. வைரலாகும் பேட்டி..!!

பிரபல மராத்திய நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை மற்றும் பொருளாதார சுதந்திரம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரைத் திருமணம் செய்துகொண்டால், அவர் நிறையப் பணம் சம்பாதிப்பார் என்பதற்காகவே நடிகைகள்…

Read more

டாக்டர் அளந்து சாப்பிட சொன்னார்.. அதுக்குன்னு இப்படியா? வெயிங் மெஷினில் பெண்ணின் விசித்திரமான ஐடியா.. ஆடிப்போன இணையதளம்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்கள் எப்போதும் விசித்திரமான மற்றும் திறமைமிக்க மனிதர்களின் சங்கமமாகவே இருக்கிறது. நாம் வேலை பார்த்துக் கொண்டே உலகெங்கிலும் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை இதன் மூலம் ரசிக்க முடிகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும்…

Read more

உஷார் மக்களே.. 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிருக்கே ஆபத்தான பாத்திரங்களை வாங்காதீங்க.. பகீர் மோசடி அம்பலம்.. வைரலாகும் வீடியோ..!!

“மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?” என்று மக்கள் கிண்டலடிக்கும் வகையில், இரும்பு பாத்திரங்களை அலுமினியம் என்று கூறி ஏமாற்றி விற்கும் மோசடி வடமாநிலத்தவர்களால் அரங்கேறி வருகிறது. பார்ப்பதற்கு இரும்பு பாத்திரம் போலவே கருப்பாகவும் கனமாகவும் இருந்தாலும், உண்மையில் அவை தரம் குறைந்த இரும்பு…

Read more

Other Story