குப்பையே இனி காசுதான்.. தூக்கி எறிந்த பிளாஸ்டிக் கவர்கள்.. ஒரு மேஜிக் போல நடக்கும் மாற்றம்.. பலரை வியக்க வைத்த மறுசுழற்சி ரகசியம்.. வைரலாகும் வீடியோ..!!

தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளைப் பயனுள்ள நாற்காலிகளாக மாற்றும் முறை மிகவும் எளிமையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. முதலில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் சுத்தப்படுத்தப்பட்டு, இயந்திரங்கள் மூலம் சிறிய துகள்களாக உடைக்கப்படுகின்றன. பின்னர், இந்த பிளாஸ்டிக் துகள்கள் அதிக வெப்பத்தில்…

Read more

உஷார் மக்களே.. 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிருக்கே ஆபத்தான பாத்திரங்களை வாங்காதீங்க.. பகீர் மோசடி அம்பலம்.. வைரலாகும் வீடியோ..!!

“மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?” என்று மக்கள் கிண்டலடிக்கும் வகையில், இரும்பு பாத்திரங்களை அலுமினியம் என்று கூறி ஏமாற்றி விற்கும் மோசடி வடமாநிலத்தவர்களால் அரங்கேறி வருகிறது. பார்ப்பதற்கு இரும்பு பாத்திரம் போலவே கருப்பாகவும் கனமாகவும் இருந்தாலும், உண்மையில் அவை தரம் குறைந்த இரும்பு…

Read more

பிளாஸ்டிக் துகள்கள் பாயாக மாறுவது எப்படி? சில நொடிகளில் பாயை நெய்யும் ராட்சத இயந்திரம்.. ஆச்சரியப்படுத்தும் தயாரிப்பு வீடியோ..!!

நமது வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படும் வண்ணமயமான பிளாஸ்டிக் பாய்கள் தொழிற்சாலைகளில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறிய பிளாஸ்டிக் துகள்கள் பெரிய இயந்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு, அவை மெல்லிய வண்ணக் கீற்றுகளாக…

Read more

உயிருக்குப் போராடிய பசு! பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை! கண் கலங்க வைக்கும் சம்பவம்!

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. சமீபத்தில், நகரின் மையப்பகுதியில் ஒரு பசு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டபோது, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், கால்நடைத்…

Read more

மனித மூளையில் இவ்வளவு பிளாஸ்டிக்கா…? ஆய்வு மேற்கொண்ட மருத்துவ குழு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் மனிதர்களுடைய மூலையில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறிக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சர் மெடிசின் என்ற…

Read more

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடை ரயில் நிலையத்திற்குள் தவிர்க்க ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னணி:     – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை…

Read more

Other Story