“பெண்டாட்டி மூக்கை கடித்த கணவன்… பதிலுக்கு அவன் தங்கச்சி மூக்கை கடித்த மாமியார்.. பழிக்குப்பழி.. கணவன் – மனைவி குடும்பங்களுக்குள் நடந்த ‘மூக்கு’ யுத்தம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான பிரீத்தி என்ற பெண், தனது உறவினர் திருமணத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவரது கணவர்…
Read more