ரூ.259க்கு இலவச ரீசார்ஜ்… இந்த லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி… அலர்ட்…!!!!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜியோ 259 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பெற லிங்கை கிளிக்…

Read more

பெற்றோர்களே… குழந்தைகளுக்கு ஹெட்போன் வேண்டாம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவின் மிச்சிகன் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளில் கேட்கும் மண்டலங்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. காது கேளாமை மட்டுமல்லாமல் காதில் எப்போதும் தெரியாத சத்தம் கேட்கும், டின்னிடஸ் போன்ற கோளாறுகள் வரும்…

Read more

வெப்பநிலை இயல்பை விட 2 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் …. எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!

ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக…

Read more

2050ல் கடலில் கலக்கும் 32 நகரங்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… எச்சரிக்கை…!!!

புவி வெப்பமடைதல் பூமியின் காலநிலையை கடுமையாக பாதிக்கின்றது. ஏற்கனவே துருவங்களில் தண்ணீர் வேகமாக உருகி வருகின்றது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் கணிசமாக உயரும். இதனால் கடலோரப் பகுதிகள் கடலில் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள்…

Read more

தமிழக மக்களே… இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வெளிய வராதீங்க… அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி வரை சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி பரப்புவோர்…. தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார்…

Read more

‘மெக் லைஃப் சயின்சஸ்’ மாத்திரைகளை வாங்காதீர்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

மெக் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் மாத்திரைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த மாத்திரைகள் போலியானவை என தெரிவித்துள்ள ஆணையம் சுண்ணாம்புத்தூள் மற்றும் கஞ்சியில் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளது. மேலும்…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு அதிக வெப்பம்… எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம்…

Read more

4027 பேருக்கு புற்றுநோய்… தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆபத்து… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி ஈரோடு, ராணிப்பேட்டை, குமரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 1.2 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 4027 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. தோல் தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்டவை…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட்டா இருங்க…!!

எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் இருந்து வட்டி விகிதம் மாறப்போகிறது. அதற்குள் உங்களது இஎம்ஐ காலம் அல்லது இஎம்ஐ இரண்டையும் மாற்றிக் கொள்ளலாம் என மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் மாறப்போகிறது என்று நீங்கள் வங்கிக்கு சென்றால் பிக்சட் ரேட்டுக்கு…

Read more

வருகிறது ஆபத்து: தமிழக மக்களே அலர்ட்….!!!!

வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் வரலாறு காணாத வகையில் 105 டிகிரிக்கு மேல் உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக…

Read more

4 பேர் உயிரிழப்பு… பரவும் உயிர்க்கொல்லி நோயால் பீதியில் மக்கள்….!!!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தர கன்னடா மாவட்டத்தில் 20 நாட்களாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் குரங்கு…

Read more

மார்ச் 15க்கு மேல் ‘Paytm Fastag’ இல்லை… வந்தது அடுத்த அலெர்ட்….!!!

மார்ச் 15ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்கு மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால் Paytm FASTag யையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக கூறி பேடிஎம் பணப்பரிவர்த்தணையை  நிறுத்துமாறு ‘Paytm…

Read more

இந்திய பயனர்களுக்கு 28 நாட்களுக்கு இலவச ரீசார்ஜ்?… மத்திய அரசு அலர்ட்…!!!

மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசின் PIB…

Read more

இவங்க 2 பேர் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது… எச்சரிக்கை விடுத்த சீமான்…!!!

திருமாவளவன் மற்றும் ராமதாசை நாம் தமிழர் கட்சியினர் யாரும் விமர்சிக்க கூடாது என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய எதிரி யார் என தெரிந்து தான் கட்சியில் இணைந்து ஒவ்வொருவரும் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தேவை இல்லாமல் அன்புமணி மற்றும் திருமாவை…

Read more

தமிழக மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… வெளியில் யாரும் நடமாடாதீங்க…!!!

தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பேரன்ஹீட்டை கடந்தது. ஈரோடு மற்றும் பரமத்தியில் வெப்பம் உச்சத்தை தொட்டதால் மதிய வேளையில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். கோடை காலம் தொடங்க இருப்பதால் இனி படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று…

Read more

கஷ்டகாலம் ஆரம்பிருச்சே…! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து வெயில்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை வறண்ட…

Read more

நீங்க இன்னும் Paytm செயலியை யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?…. அப்போ உடனே இதை படிங்க…!!!

பேடிஎம் பேமெண்ட் வங்கி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதால் எந்த ஒரு பண பரிவர்த்தனையையும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு தொடர முடியாது என அறிவித்தது. இந்த நிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனே பிப்ரவரி 29ஆம் தேதிக்கு முன்பு வாலட்டில்…

Read more

நீங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்புகிறீர்களா?…. அப்போ உடனே இத நோட் பண்ணுங்க…. அலெர்ட்…..!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ்…

Read more

குழந்தை கடத்தப்படுவதாக பரவும் வீடியோ…. அச்சத்தில் பெற்றோர்…. காவல்துறையின் முக்கிய விளக்கம்…!!

தமிழகத்தில் வடசென்னை பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடப்பதாக பரவும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால் இந்த செய்தியானது குழந்தைகைளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை இதுகுறித்தது விளக்கம் அளித்துள்ளது.…

Read more

சமூக வலைத்தளங்களில் போலி செய்தி… காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமான போலீஸ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும்…

Read more

ஒரே அக்கவுண்டில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகம் செய்பவரா நீங்கள்?… அப்போ உடனே இதை படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் காய்கறி வாங்குவது முதல் ரீசார்ஜ் வரை அனைத்துக்கும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதில் பலரும் ஒரே வங்கி கணக்கை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதனால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல்…

Read more

நீங்க இன்னும் KYC செயல் முறையை முடிக்கலையா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….. அலெர்ட்….!!!

இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள்…

Read more

ஒரேயொரு வங்கிக் கணக்கு வைத்திருப்பது ஆபத்தா…. எச்சரிக்கும் சைபர் வல்லுநர்கள்…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த…

Read more

போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

போலி பில் பட்டியல் தயாரித்து தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினால் வணிகர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அமைச்சர், பதிவுத்துறையில் அரசு நிர்ணயித்த…

Read more

அடர் நிற பஞ்சுமிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க… பெற்றோர்களுக்கு ஆளுநர் தமிழிசை அறிவுரை..!!

அடர்நிற மிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க…

Read more

தமிழக மக்களே உஷார்… உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தா உடனே செக் பண்ணுங்க… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வகை கொரோனா அதிக…

Read more

மக்களே அலர்ட்… ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் மோசடி… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்ம நபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியாளர்கள் இலவசமாக குறிப்புகளை…

Read more

மக்களே உஷார்… வீட்டிலிருந்து பகுதி நேர வேலை… அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர வேலை என்ற…

Read more

1000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… தொடங்கவிருக்கும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணியின்போது விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என புகார் எழுந்த எழுந்தது. இந்நிலையில் தற்போது, அதுதொடர்பாக 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்…

Read more

மக்களே உஷார்… டீப் ஃபேக் மூலம் ரூ.200 கோடி மோசடி… சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி டீப் ஃபேக் மூலம் ஹாங்காங் இல் உள்ள MNC நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிஎப்ஓவிற்கு பணம் கொடுக்க…

Read more

ALERT: இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அரசு… எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவில் இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக வெளியான தகவலை மத்திய அரசின் PIB Fact check மறுத்துள்ளது. பிரதான் மந்திரி அட்லி லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் இளம் பெண்களுக்கு 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்தில் வீடியோ ஒன்று…

Read more

டிரைவிங் லைசன்ஸ் புதிய விதிமுறை…. வாகன ஓட்டிகளே அலெர்ட்….!!!

பிரிவு 4 அல்லது பிரிவு 4ஐ மீறி அதாவது டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை இயக்கும் எந்த ஒரு நபரும் மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். யார் ஒருவர் டிரைவிங்…

Read more

ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

Paytm பயனர்களே… உடனே வங்கியில் இருந்து பணத்தை மாற்றுங்க… RBI எச்சரிக்கை….!!!

இந்தியாவின் சிறந்த பண பரிமாற்ற தளமாக கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட தளங்கள் உள்ளது. இந்த செயலியின் மூலமாக எந்தவித இடையூறும் இல்லாமல் எளிதில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு…

Read more

டிசைன் டிசைனாக நிகழும் KYC மோசடி… உஷார் மக்களே… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் வரும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கேஒய்சி என்ற வாடிக்கையாளரின் தரவுகளை கொண்ட ஆவணத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்கள்…

Read more

இளைஞர்களே உஷார்… ரூ.1000 அனுப்பினால் போனுக்கு வரும் ஆபாச படம்… எச்சரிக்கை…!!!

சென்னையை சேர்ந்த தாமோதர கண்ணன் என்ற 24 வயது இளைஞர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வரும் நிலையில் say hi என்ற ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலமாக அகிலா என்ற பெண்ணுடன் இவர் பழகி வந்த நிலையில் அந்தப்…

Read more

மக்களே உஷார்… இத மட்டும் யாரும் செய்யாதீங்க… RBI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க…

Read more

மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை… பயணிகளுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். மேலும் மெட்ரோ…

Read more

ரயிலில் இதை செய்தால் 4 ஆண்டுகள் சிறை & ரூ.5000 பைன்…. மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் வருடம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்…

Read more

மாடுகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை… ரூ.5,000 அபராதம்… உஷார்…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024…

Read more

இன்று முதல் அரசு பேருந்துகள்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை…!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்…

Read more

போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து…. உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை…!!!

போலிச்செய்திகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என உலக பொருளாதார  மன்றம் எச்சரித்துள்ளது. World Economic Forum கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க உள்ள 34…

Read more

பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம்… அடுத்த 2 ஆண்டுகளில் அபாயம்.. எச்சரிக்கை…!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் போலீஸ் செய்திகள் மிகவும் வேகமாக இணையதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மை என நம்புவதால் பொய் பரப்புவோர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் உலக…

Read more

பதவி பறிபோகும்… அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…!!!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த நிலையில் எந்த தொகுதியில் வெற்றி பறிப்போகிறதோ அந்த தொகுதி பொறுப்பு அமைச்சரின் பதவியும் பறிபோகும் என்று அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்…

Read more

மக்களே உஷார்… க்யூஆர் கோடு மூலம் நடக்கும் புதிய மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கியூ ஆர் கோட் மூலம் நடக்கும்…

Read more

உஷார்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் இது வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் PIB FACT…

Read more

நீங்க whatsapp யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பிரபல சமூக ஊடகமான வாட்சப் மூலம் பகிரப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதாரம் மோசடிகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான பி பி…

Read more

Other Story