ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இது தவறான தகவல் என்று மத்திய அரசின் PIB Fact check பிரிவு மறுத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more