கர்நாடகாவில் பைக் மற்றும் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து அம்ம மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அதாவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பான டாக்ஸி செயலிகள் செயல்படுவது, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்து வந்தது. இதன் காரணமாகவே பைக் மற்றும் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.