கர்நாடகாவில் பைக் மற்றும் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து அம்ம மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அதாவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பான டாக்ஸி செயலிகள் செயல்படுவது, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்து வந்தது. இதன் காரணமாகவே பைக் மற்றும் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் பைக் டேக்ஸி சேவைகளுக்கு தடை விதித்தது மாநில அரசு…. இதுதான் காரணமா..??
Related Posts
2000 ஆபாச வீடியோக்கள்.. சிக்கும் பாஜக எம்.பி?…. பரபரப்பு…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச…
Read moreமாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு… ஷாக் நியூஸ்…!!!
வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி…
Read more