தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி வரை சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். இதனால் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம்ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
தமிழக மக்களே… இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வெளிய வராதீங்க… அலர்ட்…!!!
Related Posts
மே 10 முதல் பூத்துக் குலுங்க போகும் உதகை…. 10 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி…!!!
நீலகிரி மாவட்டம் முதல் கை ரோஜா பூங்காவில் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே…
Read moreஇதுதாங்க நம்ம கேப்டன்…. மறைந்தும் உலக சாதனை படைத்த விஜயகாந்த்…!!!
சென்னை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சார்பாக உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…
Read more