தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி வரை சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். இதனால் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம்ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
தமிழக மக்களே… இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வெளிய வராதீங்க… அலர்ட்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more