வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இடங்களில் இ.ஜ.பு.க போட்டி…. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read moreகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…
Read more