நீங்க இன்னும் KYC செயல் முறையை முடிக்கலையா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….. அலெர்ட்….!!!
இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள்…
Read more