மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால்…

Read more

OMG: அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக மெத்தை சாப்பிடும் பெண்.. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!!

நம்மில் பலருக்கும் உணவு விஷயங்களில் சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். அதாவது சிறு வயதில் சிலேட் குச்சி, விபூதி போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்காவை…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

Breaking: ஜல்லிக்கட்டு வதந்தி… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான…

Read more

மக்கள் அலைக்கழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை…

Read more

இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்… மீன்வளத்துறை எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததன் காரணமாக நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதலே வானம்…

Read more

“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

அலெர்ட் அலெர்ட்..! கனமழை வெளுத்து வாங்கும் : வந்தது புதிய எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

BREAKING: சீமை கருவேல மரங்கள் அகற்றம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை…

Read more

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரம்… “இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளது”… விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!!

டூம்ஸ்டே கடிகாரம் கடந்த 1947 -ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், அணு ஆயுத ஆபத்து, போர் போன்ற பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின்…

Read more

இனி இது கட்டாயம்…. ஆன்லைன் பிரபலங்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

விளம்பரம் செய்வோருக்கு… மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

ஹெல்மெட் அணியவில்லையா..? இது தான் நடக்கும்…. பைக் ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… “இதை செய்தால் கடும் நடவடிக்கை”…? போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி…

Read more

தூக்க மருந்து… “இது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா?…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்… நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்… ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியீடு…!!!!

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது பற்றிய தங்கள் முடிவை ஏற்கனவே கூறியுள்ளது. பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை கடந்த வருடம்…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

“கிரிப்டோ கரன்சியும் சூதாட்டம் தான்”…. உடனே அதை செய்யுங்க…. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை…!!!!

மும்பையில் பிசினஸ் டுடே விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு சொத்துக்கும் பணத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அதற்கு எந்த…

Read more

“இது ஆபத்தான நாய்”… போக்குவரத்து போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

லண்டனில் உள்ள Berkshire உள்ள ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இளம் பெண் ஒருவரை நாய் கடித்தது. இந்நிலையில் அடுத்த சில மாதங்கள் கழித்து அக்டோபர் 27-ஆம் தேதி ரயில்வே ஊழியரை நோக்கி வந்த அதே நாய் அவரின்…

Read more

BIG ALERT: எஸ்பிஐ வங்கி பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

உடனே வேலைக்கு வாங்க…. இல்லன்னா சஸ்பெண்ட்…. CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை….!!!!

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது போன்ற…

Read more

இளைஞர்களே உஷார்….. ரயில்வேயில் 19,800 வேலை….. ரயில்வே நிர்வாகம் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே அமைச்சகம் தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்த…

Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டரில் 7.7 ஆக பதிவு… சுனாமி எச்சரிக்கை..!!!!

இந்தோனேஷியா நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த…

Read more

இதை ஒளிபரப்பினால் சேனல் சேவை நிறுத்தப்படும்….. டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தீங்கிழைக்கும் விதமாக, அவதூறுகளை பரப்பு மிதமாக…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

மக்களே உஷாரு.!! உங்க செல்போனுக்கு இப்படி கால் வருதா….? புதிய வகை சைபர் மோசடி… தமிழக டிஜிபி எச்சரிக்கை….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில…

Read more

தமிழக மக்களே உஷார்…. இனி இப்படி நடந்தா இத பண்ணுங்க…. போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டால்….. இது நடக்கும்…. அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டக்குழு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

கழிவுநீர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்… இதை செய்தால் லாரிகளின் உரிமம் ரத்து…? அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை…!!!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன்…

Read more

தமிழக மக்களே உஷார்…. புதிய வகை ஆன்லைன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெற்ற வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பாஸ் ஸ்கேம் என்ற புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகின்றது. அண்மைக்காலமாக அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள்…

Read more

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவிதான்… முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர்…!!!!

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவி தான் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது, “CM ஸ்டாலின் குடும்பத்தில் செந்தில் பாலாஜியை…

Read more

ஓடும் வேனில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி  ஆரவாரம் செய்தும் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை …

Read more

Other Story