கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த திருமண ஜோடி… காரணம் என்ன…??

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம்…

Read more

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… “இதை செய்தால் கடும் நடவடிக்கை”…? போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி…

Read more

Other Story