சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமான போலீஸ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையின் உதவி எண்கள் ஆன 100 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்தி… காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more