சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமான போலீஸ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையின் உதவி எண்கள் ஆன 100 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்தி… காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!
Related Posts
நீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more