திருமாவளவன் மற்றும் ராமதாசை நாம் தமிழர் கட்சியினர் யாரும் விமர்சிக்க கூடாது என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய எதிரி யார் என தெரிந்து தான் கட்சியில் இணைந்து ஒவ்வொருவரும் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தேவை இல்லாமல் அன்புமணி மற்றும் திருமாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது. அவர்கள் நம்மை விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். அதில் தப்பில்லை. அரசியலில் பொறுமைக்கு நிச்சயம் பலன் உண்டு என்று தெரிவித்துள்ளார்.