மார்ச் 15ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்கு மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால் Paytm FASTag யையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக கூறி பேடிஎம் பணப்பரிவர்த்தணையை நிறுத்துமாறு ‘Paytm payments வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 15க்கு மேல் ‘Paytm Fastag’ இல்லை… வந்தது அடுத்த அலெர்ட்….!!!
Related Posts
இன்று(மே 1) முதல் அமல்…. கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பணப்பரிவர்த்தனைகள் என்பது அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருவதால் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதில் கிரெடிட் கார்டு…
Read moreவங்கியில் கடன் வாங்க போறீங்களா?… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
வாடிக்கையாளர்களுக்கு கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்து கடனுக்கான வட்டியை கணக்கிடக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறது அந்த நாளில் இருந்து தான் கடனுக்கான வட்டியை கணக்கிட வேண்டும் என…
Read more