மார்ச் 15ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்கு மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால் Paytm FASTag யையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக கூறி பேடிஎம் பணப்பரிவர்த்தணையை  நிறுத்துமாறு ‘Paytm payments வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.