நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா பானர்ஜியும் மூன்றாவது இடத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்திருக்கின்றனர்.
அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more